பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதல்; 70 பேருக்கு மேற்பட்டோர் பலி

பலுசிஸ்தானில் அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 70 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திற்கு உட்பட மிகப்பெரிய மாநிலமான பலுசிஸ்தானில் அவ்வப்போது ராணுவத்திற்கும், மக்களுக்கும் இடையே மோதல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் பலுசிஸ்தானின் முசாகெல் மாவட்ட […]

மேலும் படிக்க

பெங்களூருக்கு அருகே 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஓர் துணை நகரம்; ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என கர்நாடகா அரசு தகவல்

இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமாக பெங்களூரு இருக்கும் நிலையில் அதற்கு ஒரு துணை நகரத்தை உருவாக்க கர்நாடக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக கர்நாடக அரசு கூடிய விரைவில் பெங்களூருக்கு அருகே 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு புதிய […]

மேலும் படிக்க

ரஷ்யா: உக்ரைனில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்.

ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் ரஷ்யா. உக்ரைன்யை ஆதரிக்குமாறு ஐரோப்பிய நாடுகளை அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார். உக்ரைன் மீது ரஷ்ய விமானப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து.நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகள் மற்றும் […]

மேலும் படிக்க

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்; மத்திய அரசு ஒப்புதல்

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தால் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் […]

மேலும் படிக்க

2040ஆம் ஆண்டிள் இந்தியாவில் இருந்து நிலவில் மனிதன் கால்பதிப்பான்; மத்திய அமைச்சர் உறுதி

2040-ம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் ஓர் இந்தியர் கால் தடம் பதிப்பார் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இன்று (ஆக. 23) டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய […]

மேலும் படிக்க

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடும் மழை மற்றும் வெள்ளம்; 40 கோடி வெள்ள நிவாரணமாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

திரிபுராவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.40 கோடி வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதுடன், நிலச்சரிவுக்கும் வழிவகுத்தது. […]

மேலும் படிக்க

தாமதமாகும் பல்கலைக்கழகஙகளின் பட்டமளிப்பு விழாக்கள்; விரைந்து முடிக்கப்படும் என ஆளுநர் மாளிகை அறிக்கை

பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் தாமதமாகுவது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.Advertisementஅடுத்த 2 மாதங்களுக்குள் 10 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் ஆர்.என்.ரவி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான முன்முயற்சிகளை எடுக்குமாறு […]

மேலும் படிக்க

கருணாநிதியின்நூல்கள் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்படும்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக த்மிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..”தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் […]

மேலும் படிக்க

உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி; போர் சூழல் காரணமாக 20 மணி நேரம் ரயில் மூலமாக உக்ரைன் தலைநகர் பயணிக்கிறார்

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தை போலவே, அவர் பயணிக்க உள்ள ரயிலும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் மோடியின் 20 மணிநேர பயணத்திற்காக பாதுகாப்பு மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் […]

மேலும் படிக்க