விஜய்யின் அரசியல் அறிமுகம்: விஜய்யின் கட்சி துவக்க நிகழ்வு

இன்று காலை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது அரசியல் பிரவேசத்தின் அறிமுகமாக, சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப் பாடலை வெளியிட்டார். திரு.விஜய் இரண்டு நிறக் […]

மேலும் படிக்க

இந்தியா மலேசியா நாடுகளுக்கிடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து; மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்படும்

மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை விரைவில் அறிமுகம் செய்வார் எனத் தகவல்; பனையூர் கட்சி அலுவலகத்தில் ஒத்திகை நடைபெற்றதாக செய்தி

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது.நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.இந்நிலையில், வரும் 22ஆம் […]

மேலும் படிக்க

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா IAS பதிலாக முருகானந்தம் IAS நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நியமிக்கப்பட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைப்பெற்ற கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சி நடந்து […]

மேலும் படிக்க

கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் நூற்றாண்டு […]

மேலும் படிக்க

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கனவான அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடக்கம்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கனவான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.பவானி ஆற்றில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்வதே அத்திக்கடவு – அவிநாசி திட்டமாகும். […]

மேலும் படிக்க

கொல்கத்தா மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம்; நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மற்றும் மருத்துவமனை தாக்கப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் ஆகஸ்ட் 17ம் தேதி 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த […]

மேலும் படிக்க

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்

சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் முன்னாள் […]

மேலும் படிக்க

ரஷ்யாவின் கூா்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவம் முன்னேறி வருதால் அவசரநிலை பிரகடனம்

ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த […]

மேலும் படிக்க

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாட்டிற்கு தற்போது மதச்சார்பற்ற சிவில் சட்டம் தேவை என்றும், அப்போதுதான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்திய […]

மேலும் படிக்க