நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கைது; சிபிசிஐடி போலீஸ் அதிரடி நடவடிக்கை
கரூரில், 100 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் தொடர்ந்து 35 நாட்களாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளாவில் வைத்து தனிபடை போலீஸார் கைது செய்துள்ளனர்.கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் […]
மேலும் படிக்க
