அமெரிக்கா FBI பாகிஸ்தான் நரை கைது செய்துள்ளது; முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்ப்ஐ கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக புகார்

அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்ப்-ஐ கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய புகாரில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை FBI கைது செய்துள்ளது.கடந்த 2020ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் ஈரானின் முக்கிய தலைவரான மேஜர் ஜெனரல் குவாசிம் […]

மேலும் படிக்க

அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அவரது உடல்நிலை காரணமாக அவர் போட்டியிடக்கூடாது என்று பலரும் […]

மேலும் படிக்க

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பியோட்டம்; ராணுவ ஆட்சி நாட்டில் அமலானது

வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாக அநாட்டு ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார். பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசை ராணுவம் அமைப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் நாட்டு மக்களுக்கு […]

மேலும் படிக்க

சென்னையில் தனியார் ஐந்து நட்சத்திர ஹோட்டல் பார்கள் தற்காலிகமாக தடை; விதிமீறல் காரணமாக நடவடிக்கை

சென்னையில் விதிகளை மீறி செயல்பட்ட ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ், ஹயாத் ரீஜன்ஸி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர […]

மேலும் படிக்க

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு

இந்திய வம்சாவளியான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ வேட்பாளராக ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 5ம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான […]

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா சார்பாக 100 வீடுகள் கட்டித் தரப்படும்; கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுது

வயநாடு நிலச்சரிவால் வீடுகளை இழந்த மக்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்கள் நிலச்சரிவால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. கடந்த மாதம் […]

மேலும் படிக்க

SC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை வகைப்படுத்த மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பொதுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக, தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரை துணை வகைப் படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் அவர்களுக்கு […]

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தனர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி

வயநாடு அருகே மேப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாகிய கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தோண்ட தோண்ட மனித […]

மேலும் படிக்க

இந்தியாவில் ஆண்டுதோறும் 15.5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்; மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ‘நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆண்களில் வாய் மற்றும் நுரையீரல் […]

மேலும் படிக்க

டில்லி சென்ற தமிழக ஆளுநர் ரவி; பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்பு

தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசித்ததாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். […]

மேலும் படிக்க