இந்தியாவிலயே காற்றாலை மின் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதில் தமிழ்நாடு மூன்றாம் இடம்; டில்லியில் விருது

இந்தியாவிலயே காற்றாலை மின் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மனிதனுக்கு மட்டுமின்றி அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் காற்று மிகவும் அவசியமானதாகும். அப்படிப்பட்ட காற்றின் முக்கியத்துவத்தை அனைவரும் […]

மேலும் படிக்க

கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு; ரூ.3.50 வரை விலை உயர்வு

கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.தற்போது டீசல் விலை ரூ.86.56, பெட்ரோல் விலை ரூ.100.50-க்கு விற்பனை ஆகிறதுநமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் […]

மேலும் படிக்க

இந்திய ராணுவத்தில் நாகாஸ்திரா-1 தற்கொலைப்படை ட்ரோன் சேர்ப்பு; எதிரிகளின் இலக்கை கச்சிதமாக தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது

எதிரிகளின் இலக்கை கச்சிதமாக தாக்கி அழிக்கும் நாகாஸ்திரா-1 என்ற தற்கொலைப்படை டிரோன் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.நாகாஸ்திரா-1 என்ற ராணுவ டிரோனை மனிதர்கள் எளிதில் எடுத்துச்செல்ல முடியும். 9 கிலோ எடை கொண்ட நாகாஸ்திரா டிரோன், வானில் 30 நிமிடங்கள் வரை பறக்கும் […]

மேலும் படிக்க

சென்னை – நாகர்கோயில் வந்தே பாரத் ரயில்; ஜூன் 20ஆம் பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி வரும் 20ம் தேதி சென்னை வர உள்ளார். பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு முதல்முறையாக வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி […]

மேலும் படிக்க

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது எனவும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீது 24-ம் […]

மேலும் படிக்க

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மறுதேர்வு; தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் பதில்

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில், ஒரே மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்ததும், கருணை மதிப்பெண் […]

மேலும் படிக்க

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி பயணம்; உலகத் தலைவர்களை சந்திக்கிறார்

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி செல்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 என்ற அமைப்பு செயல்படுகிறது.ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில், பிற நாடுகள் மற்றும் […]

மேலும் படிக்க

டில்லி செங்கோட்டை தாக்குதல் குற்றவாளிக்கு மரண தண்டனை உறுதி; கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

டெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரிஃப்-ன் கருணை மனுவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நிராகரித்துள்ளார்.2000-ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி செங்கோட்டையில் அனுமதி இன்றி நுழைந்த பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ […]

மேலும் படிக்க

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்; தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என விஜயபிரபாகர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, விருதுநகர் தொகுதியில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய […]

மேலும் படிக்க