ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது; மோன் மாஜி முதல்வராக நாளை பதவியேற்கிறார்

ஓடிசா மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சியமைக்கும் நிலையில், முதலமைச்சராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.பிஜு ஜனதா […]

மேலும் படிக்க

ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக அமராவதி நகரம் செயல்படும்; சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை” என்று பதவியேற்பதற்கு ஒருநாள் முன்னதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வென்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார் தவெக தலைவர் நடிகர் விஜய்

அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பேச உள்ளார். அதில் அரசியல் பேச்சு இடம் பெற வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதி […]

மேலும் படிக்க

மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மோடி […]

மேலும் படிக்க

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் நெருங்கிய அரசியல் உதவியாளர் விகே பாண்டியன் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார். ஒடிசாவில் அண்மையில் நடந்து முடிந்த பேரவை தேர்தலில் பிஜு ஜனதாதளம் தோல்வியை சந்தித்தது. ஒடிசாவில் அரசுப் பணியிலிருந்து விலகி நவீன் பட்நாயக்கிற்காக அரசியலில் சேர்ந்து பணியாற்றினார் பாண்டியன். நவீன் பட்நாயக் ஆட்சியில் […]

மேலும் படிக்க

ஆந்திர பிரதேச முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்; பிரதமர் மோடி விழாவில் கலந்துகொள்வார் எனத் தகவல்

ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 12ஆம் தேதி பதவியேற்கிறார்.ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மற்றும் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி, […]

மேலும் படிக்க

இந்தியாவின் பிரதமராக முன்றாவது முறையாக மோடி பதவியேற்றுக் கொண்டார்; குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி இன்றிரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார். அவருடன், முதல்கட்டமாக 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் […]

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு; காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பாஜக தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் ஜூன் 24ல் தொடங்கும்; சட்டமன்றத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டதால் கடந்த 3 மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஜூன் 24ஆம் தேதி […]

மேலும் படிக்க

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி; அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மூன்றாவது முறையாக ஞாயிறு அன்று மூன்றாவதூ முறை பிரதமராக பதவியேற்கிறார்

நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி 232 இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில், இன்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் […]

மேலும் படிக்க