18வது மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது; பிரதமர் மோடி முறைப்படி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

18ஆவது மக்களவை கூட்டத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முதலாவது உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று பாஜக கூட்டணி கட்சிகள் துணையுடன் ஆட்சியமைத்தது. இதையடுத்து பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார்.இதையடுத்து இன்று முதல் மக்களவை கூட்டத்தொடர் […]

மேலும் படிக்க

புதிய மத்திய அரசு அமைந்தபின் கூடும் முதல் பாராளுமன்றத் கூட்டத் தொடர்; புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பதிவியேற்பார்கள்

தேர்தலில் எதிர்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ள நிலையில், 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் இரு நாட்களில் புதிய எம்பிக்கள் பதவியேற்கவுள்ளனர். 26ம் தேதி சபாநாயகர் தேர்வு நடக்கிறது. 27ம் தேதி […]

மேலும் படிக்க

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; அனைத்து வகையான பால் கேன்களுக்கும் 12% ஜிஎஸ்டி விதிப்பு

அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே மாதிரியாக 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.ஜிஎஸ்டி கவுன்சிலின் 53-ஆவது கூட்டம், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில், உருக்கு, இரும்பு, […]

மேலும் படிக்க

கார்கிவ் நகரில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல், 3பேர் பலி; உக்ரைனில் பதற்றம்

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 2 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தலைநகர் […]

மேலும் படிக்க

திருப்பதியில் மீண்டும் பழைய நடைமுறையே பின்பற்றப்படும்; அதிரடி உத்தரவை பிறப்பித்த திருமலை தேவஸ்தானம்

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஜே. ஷியாமளா ராவ், திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் இரு நடைபாதைகளிலும் திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்யும் பணியை மீண்டும் தொடங்குமாறு தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். கீழ் […]

மேலும் படிக்க

நாட்டு மக்களிடையே வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாடும் மனதின் குரல் வரும் 30ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும்; பிரதமர் அலுவலகம் தகவல்

2014ஆம் ஆண்டு முதல், மனதின் குரல் என்ற நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அண்மை காலமாக இந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்நிலையில் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டையே உலுக்கிய துயர சம்பவம்; கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலி; பலர் கவலைக்கிடம்

கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணமே உள்ளது.அதன்படி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 25 பேரும், புதுச்சேரி […]

மேலும் படிக்க

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துள்ளார். ஆளும் பாஜக சார்பில் கிழக்கு டெல்லியின் எம்.பி.யாக பதவி […]

மேலும் படிக்க

ராகுகாந்தி வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார்; ரேபரேலி எம்பியாக தொடருவார், பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் முதன்முறையாக போட்டி

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியை தக்கவைத்து கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்கிறார். வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்காகாந்தி போட்டியிடவுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முதல்முறையாக தேர்தல் அரசியலில் […]

மேலும் படிக்க

டில்லியில் குடிநீர் பஞ்சம்; பாஜகவினர் ஆர்பாட்டம்: அடித்து சூறையாடப்பட்ட குடிநீர் வாரிய அலுவலகம்

டெல்லியில் கோடை வெயிலுக்கு மத்தியில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. பல இடங்களில் குடிநீரை பெற மக்கள் போராடி வருகிறார்கள். இந்த சூழலில் ஆம் ஆத்மி அரசு குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக, பானை உடைப்பு போராட்டம் நடத்தியது. […]

மேலும் படிக்க