உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கிய ஜப்பான்.

ஜப்பான் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தியை தொடங்கியுள்ளது. டோக்கியோ மின்சக்தி நிறுவனம் (TEPCO) நிர்வகிக்கும் இந்த அணுமின் நிலையம் ஜப்பானின் நிகாட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. நிகாட்டா அணுமின் நிலையம் மொத்தமாக 8,212 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். […]

மேலும் படிக்க

விஜயின் ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை தொடர்பான சட்டப்போராட்டத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளது.

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் தணிக்கை குழுவின் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், வழக்கை தொடர்ந்து நடத்த தேவையில்லை என படக்குழு முடிவு […]

மேலும் படிக்க

இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. நேற்று மசூதிக்கு வந்த நபர் ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.குண்டுவெடிப்பினால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி […]

மேலும் படிக்க

மலேசியாவில் மோடி; பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் இருநாடுகள் இணைந்து செயல்பட இலக்கு

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், “எனது நண்பரும் மலேசியப் பிரதமருமான […]

மேலும் படிக்க

உலகுக்கு இந்தியா கொடுத்த கொடைதான் தமிழ்: மலேசிய இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை.

மலேசியாவில் வாழும் இந்தியர்களை சந்தித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “உலகுக்கு இந்தியா கொடுத்த மிகப் பெரிய கொடை தமிழ் மொழிதான்” என்று பெருமையுடன் தெரிவித்தார். தமிழ் மொழியும் இலக்கியங்களும் காலத்தை கடந்தும் நிலைத்து நிற்கும் தன்மையுடையவை என்றும், மனித குலத்தின் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷேசாத் பகுதியில் ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.மேலும் குண்டுவெடிப்பினால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி […]

மேலும் படிக்க

குடிநீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக் எச்சரிக்கை வாசகம் அவசியம்: ஐகோர்ட் உத்தரவு

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது குறித்து எச்சரிக்கை வாசகம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் (ஹைகோர்ட்) உத்தரவிட்டுள்ளது. மனிதர்களின் உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என நீதிமன்றம் குறிப்பிட்டது.குடிநீர் பாட்டில்களில் […]

மேலும் படிக்க

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாபியின் மகன் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாபியின் மகன் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு லிபியா. இந்நாட்டை அதிபராக சுமார் 40 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர் மும்மெர் கடாபி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் […]

மேலும் படிக்க

திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் அவகாசம் 18 நாட்களாக குறைப்பு.

திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அறிவித்துள்ளார். இதுவரை திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க 48 வேலை நாட்கள் வரை ஆகும் நிலையில், தற்போது அந்த காலம் 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. […]

மேலும் படிக்க

வர்த்தக வியூக ஆலோசனை: அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு சென்று அந்நாட்டின் நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த […]

மேலும் படிக்க