இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாக மாறும் அயோத்தியா நகரம்; அன்னிய முதலீடுகள் குவியும் ஆச்சரியம்

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி இப்பகுதியில் ஆன்மீக சுற்றுலா சார்ந்த சேவைகளை மேம்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.குறிப்பாக தங்கும் விடுதிகள் சார்ந்து எண்ணற்ற முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை […]

மேலும் படிக்க

சபரிமலையில் நாளை மகரஜோதி நிகழ்வு; பக்தர்கள் பாதுகாப்பில் 4000 காவல்துறையினர், மாநில அரசு முழு ஏற்பாடு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நாளை நடக்கிறது. அதையொட்டி கட்டுக்கடங்காமல் குவிந்து வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 4000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவசர உதவிக்கு ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு உள்ளது. சபரிமலையில் […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா; 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ள பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோயில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற உள்ள நிலையில், அதற்காக 11 நாட்கள் விரதத்தை தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகிற 22-ந்தேதி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; தேசிய விழாவாக அறிவித்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவான ஜன. 22ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விடுமுறை அறிவித்துள்ளார் . மேலும் இதை ‘தேசிய விழா’ எனக் குறிப்பிட்டு அன்று மது விற்பனைக்கும் தடை விதித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் ரஜினிகாந்த், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது

ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, ரஜினிகாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் […]

மேலும் படிக்க

இலவச சர்வ தரிசன டோக்கன் ஜனவரி 2 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது; திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜன.2) முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதி ஏழுமழையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க இந்த இலவச சர்வ […]

மேலும் படிக்க

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் பட்டியல்; உலக அரங்கில் இந்தியாவின் சாதனைகள்

2023 ஆண்டு இன்னும் ஒரிரு தினங்களில் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. […]

மேலும் படிக்க

அயோத்தியில் விமானநிலையம் மற்றும் ரயில் நிலையம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி; ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகிறது அயோத்தி

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் விழாவை எதிர்நோக்கி உள்ளனர். புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், பல்வேறு […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிறைவு; நடை மீண்டும் டிசம்பர் 30ல் திறப்பு, மகரஜோதி தரிசனம் ஜனவரி 15ல்

மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய மாதத்தை தமிழில் தை மாதம் என பின்பற்றுகிறோம். தமிழகத்தில் தை மாதத்தில் பல பண்டிகளை கொண்டாடப்படுவது வழக்கம் . குறிப்பாக தை மாத முதல் நாளுக்கு முன் போகி பண்டிகையும், தை 1 அன்று தைப் […]

மேலும் படிக்க

சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். நாளை புதன்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் […]

மேலும் படிக்க