திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழா; டிசம்பர் 23ல் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு

வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 23-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும்.இதற்காக ஏற்கெனவே ரூ. 300 சிறப்பு தரிசனம், வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் […]

மேலும் படிக்க

பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தரிசன நேரம் ஒருமணி நேரம் அதிகரிப்பு; சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் முடிவு

சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகப்படுத்த முடிவு செய்துள்ளனர். முதியோர், குழந்தைகள், மாற்றுதிறனாளிகளுக்கென தனி வரிசைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண்டலா மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பின் பல மாநிலங்களில் இருந்து தினமும் பக்தர்கள் […]

மேலும் படிக்க

ராமர் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது; 3000 சிறப்பு விருந்தினர்களை அழைக்கத் திட்டம்

வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரம் வேகமாக தயாராகி வருகிறது. கும்பாபிஷேகம் விழா ஏற்பாட்டிற்கு கோயில் நிர்வாகம் தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு […]

மேலும் படிக்க

கண்ணிச்சாமியாக இருமுடி கட்டி சமரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய வந்த 100 வயது பெண்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 100 வயது மூதாட்டி ஒருவர் கன்னிச்சாமியாக சென்றுள்ளார்.மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது; அரோஹரா என்ற பக்தர்களின் முழக்கதோடு தீபம் மலையில் ஜொலித்தது

விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப விழாவை ஒட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. ரோகரா’ கோஷம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை தீபத் திருவிழா அனுமதிச் சீட்டு; நாளை மறுநாள் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கான அனுமதிச் சீட்டுகள் நாளை மறுநாள் முதல் ஆன்லைன் மூலம் பெறலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; 26-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் காண ரூ.500 கட்டணத்தில் 500 […]

மேலும் படிக்க

ஏழுமலையானின் கல்யாண உத்சவத்தில் புதுமண தம்பதிகள் பங்கேற்க டிக்கெட்டுகளை ஒதுக்கீடு; திருப்பதி திருமலை தேவஸ்தானம் புதிய ஏற்பாடு

நாடு முழுவதும் வெங்கடேச பெருமாள் கோவில்கள் இருந்தாலும் பக்தர்கள் திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்வதை அதிகம் விரும்புகின்றனர். இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்நாளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் […]

மேலும் படிக்க

கந்த சஷ்டியின் நிறைவு நிகழ்ச்சி சூறசம்ஹாரம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்றது; ஆயிரக்கணக்கானபக்தர்கள் பரவசம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சிகர நிகழ்ச்சி சூரசம்ஹாரம் இன்று நடைபெற்று வருகிறது. செந்தில் ஆண்டவர் அரசாங்கம் செய்யும் திருச்செந்தூரில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றாத்துடன் தொடக்கம்; நவம்பர் 26ல் மகா தீபம் ஏற்றப்படும்

திருக்கார்த்திகை தீப திருவிழா அண்ணாமலையார் திருக்கோவிலில் 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று தொடங்கியது.. இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் […]

மேலும் படிக்க

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு கோயில் நடையை திறந்து தீபம் ஏற்றினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 27ல் மண்டல பூஜையும் ஜனவரி 14ல் மகர ஜோதி […]

மேலும் படிக்க