திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழா; டிசம்பர் 23ல் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு
வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 23-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும்.இதற்காக ஏற்கெனவே ரூ. 300 சிறப்பு தரிசனம், வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் […]
மேலும் படிக்க
