ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் ; முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். பொதுவாகவே ஆடி மாதத்தை ஆன்மிக மாதமாகவே கடைப்பிடிப்பது வழக்கம். […]

மேலும் படிக்க

புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலில் வீடியோக்கள் எடுக்கத் தடை – கோயில் நிர்வாகம் முடிவு

கேதார்நாத் கோயில் வளாகத்தில் வீடியோ எடுக்க நிர்வாகம் தடைவிதித்துள்ளது.அண்மையில் கேதார்நாத் கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், கோயிலின் முன்பாக காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொள்ளும், சினிமா பாணியிலான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.இதற்கு கோயில் […]

மேலும் படிக்க

சோழ பேரரசின் முக்கியமான துறைமுக நகரம், பூம்புகார் – அறிந்திடாத சிறப்பு தகவல்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூர தொலைவில் இருக்கும் பூம்புகார் என்று அழைக்கப்படும் காவிரிப்பூம்பட்டினத்தின் வரலாறு பற்றிய செய்தி தொகுப்பை பார்கலாம்.பண்டைய தமிழ்நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றுதான் இந்த பூம்பூகார். இந்நகரம் முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. […]

மேலும் படிக்க

ஓடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை வெகு சிறப்பாக நடைபெற்றது; லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்

இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும் அதில் ஒரு சில திருவிழாக்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பயணிகள் வருவர். அப்படி ஒரு திருவிழா தான் ஒடிசா மாநிலத்தில் நடக்கும் பூரி ரத யாத்திரை. இந்த திருவிழா பற்றி கிட்டத்தட்ட அனைவருக்கும் […]

மேலும் படிக்க

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது; அடுத்த ஐந்து நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். 16 ஆம் தேதி […]

மேலும் படிக்க

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் நடைப்பயணமாக ஹஜ் புனித யாத்திரையை 370 நாட்களில் சவுதி அடைந்துள்ளார்

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நடைப்பயணமாகவே 4 நாடுகள் வழியாக 8,600 கிலோ மீட்டர் தூரத்தை 370 நாட்களில் கடந்து இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவை அடைந்துள்ளார்.இஸ்லாமியர்களின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. இந்த பயணத்தை […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பாக ஜம்முவில் புதிதாக கட்டுப்பட்டுள்ள ஏழுமலையான் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜம்முவில் உள்ள மஞ்சின் பகுதியில் 32 கோடி ரூபாய் செலவில் புதிதாக ஏழுமலையான் கோவில் ஒன்றை காட்டியுள்ளது. 60 ஏக்கர் பரப்பளவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்ற தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள அந்த கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்து […]

மேலும் படிக்க

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம் – திருத்தேர் உற்சவம் நடைபெற்றது

108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் திருக்கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வைகாசி உற்சவத்தை முன்னிட்டு காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் […]

மேலும் படிக்க

புதுடில்லியில் புது நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி; தேவாரம் பாட செங்கோல் நிறுவப்பட்டது

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார். புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோலை நிறுவினார். மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட்டது.புதிய […]

மேலும் படிக்க

புதுடில்லி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல், திருவாவடுதுறை ஆதினம் பிரதமரிடம் ஒப்படைத்தார்

புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. ராஜாஜியின் ஆலோசனைப்படி […]

மேலும் படிக்க