ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் ; முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து வழிபாடு
ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். பொதுவாகவே ஆடி மாதத்தை ஆன்மிக மாதமாகவே கடைப்பிடிப்பது வழக்கம். […]
மேலும் படிக்க
