திருப்பதி திருமலை மலைப்பாதையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு; வனவிலங்கு அச்சமில்லாமல் இனி பயணிக்கலாம்

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஆந்திர தலைமை வன காவலர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்.திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி செய்தியாளார்களுக்கு பேட்டி […]

மேலும் படிக்க

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம்; உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் வருகை

புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.வங்கக்கடலில் 400 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய சூறாவளி காற்றில் சிக்கி தவித்தபோர்ச்சுகீசிய கப்பலையும், அதில் பயணம் செய்தவர்களையும் பத்திரமாக காப்பாற்றிஅவர்களுக்கு காட்சியளித்து கரைசேர்த்த நாளை நினைவு கூறும் வகையில் […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை தேவஸ்தான அறக்கட்டளைக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் நற்கொடை பெறப்பட்டதாக தகவல்

திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நான்கு ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில்களை கட்டுவது, கோயில்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் காணாமல் போன முருகர் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு; மீட்டு கொண்டுவர நடவடிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் என்ற சிவன்கோவில் இருந்தது. அந்த கோவிலை அலாவூதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூர் என்பவர் படை எடுத்து சிதைத்து விட்டான். அதனால் அந்த கோவில் இருந்த […]

மேலும் படிக்க

திருப்பதியில் கோயிலுக்கு மலைப்பாதையில் செல்வோருக்கு கட்டுப்பாடு; 15 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை – திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை திருப்பதி மலைப்பாதையில் பயணிக்க 15 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் முடிவு அறிவித்துள்ளது.பக்தர்கள் சாலை மார்க்கமாகவும், நடைபாதை வழியாக நடந்தே வந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். இதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அலிபிரி, இன்னொன்று ஸ்ரீவாரிமெட்டு […]

மேலும் படிக்க

சென்னைக்கு பெருமை சேர்க்கும் 1600 ஆண்டுகள் பழமையான கோயில்கள்; வியப்பூட்டும் தமிழகத்தின் தலைநகரம் வரலாறு

சென்னை மாநகரத்தின் 384 ஆவது பிறந்த நாள் நெருங்கி வருகிறது. அந்த வகையில்,கொண்டாட்ட நகரமான சென்னை 1,600 ஆண்டுகளுக்கு முன்பே ஆன்மீக நகரமாகவும் இருந்துள்ளது என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். கபாலி என மக்கள் உரிமையோடு அழைப்பது மயிலை […]

மேலும் படிக்க

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் ; முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். பொதுவாகவே ஆடி மாதத்தை ஆன்மிக மாதமாகவே கடைப்பிடிப்பது வழக்கம். […]

மேலும் படிக்க

புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலில் வீடியோக்கள் எடுக்கத் தடை – கோயில் நிர்வாகம் முடிவு

கேதார்நாத் கோயில் வளாகத்தில் வீடியோ எடுக்க நிர்வாகம் தடைவிதித்துள்ளது.அண்மையில் கேதார்நாத் கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், கோயிலின் முன்பாக காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொள்ளும், சினிமா பாணியிலான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.இதற்கு கோயில் […]

மேலும் படிக்க

சோழ பேரரசின் முக்கியமான துறைமுக நகரம், பூம்புகார் – அறிந்திடாத சிறப்பு தகவல்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூர தொலைவில் இருக்கும் பூம்புகார் என்று அழைக்கப்படும் காவிரிப்பூம்பட்டினத்தின் வரலாறு பற்றிய செய்தி தொகுப்பை பார்கலாம்.பண்டைய தமிழ்நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றுதான் இந்த பூம்பூகார். இந்நகரம் முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. […]

மேலும் படிக்க

ஓடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை வெகு சிறப்பாக நடைபெற்றது; லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்

இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும் அதில் ஒரு சில திருவிழாக்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பயணிகள் வருவர். அப்படி ஒரு திருவிழா தான் ஒடிசா மாநிலத்தில் நடக்கும் பூரி ரத யாத்திரை. இந்த திருவிழா பற்றி கிட்டத்தட்ட அனைவருக்கும் […]

மேலும் படிக்க