மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்; பக்தர்கள் கண்ணீர்

ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார். 82 வயதுடைய பங்காரு அடிகளாருக்கு மாரடைப்பால் உயிர் பிரிந்தது. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பங்காரு […]

மேலும் படிக்க

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கியது; அக்டோபர் 23 வரை நிகழ்வுகள் நடைபெறும்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று முதல் 9 நாட்களாக 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, நேற்று மாலை கோயிலில் ஆகம விதி […]

மேலும் படிக்க

உலகின் இரண்டாவது மிகப்பெரிய இந்து கோயில் அமெரிக்காவில் நியூஜெர்ஸி நகரில் கட்டப்பட்டுள்ளது

உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில் என்னும் பெருமையை உடையது கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கூர்வாட் விஷ்ணு கோயில். சுமார் 402 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் பரந்து விரிந்து காணப்படும். இரண்டாவது பெரிய இந்துக் கோயிலாக 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஶ்ரீரங்கம் அரங்கநாதன் […]

மேலும் படிக்க

பழனிமலை முருகன் கோயிலில் மொபைல் போன், கேமரா போன்ற சாதனங்களுக்கு தடை; அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமரா கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.பழனி மலைக்கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்போன், கேமரா ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை […]

மேலும் படிக்க

திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம்; 8 நாட்களில் 6 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் நடந்த 8 நாட்களில் ஏழுமலையானை 5.47 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ₹24.22 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்றுடன் நிறைவுபெற்றது. 25ம்தேதி வரை 8 […]

மேலும் படிக்க

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரியில் நடைபெறும்; பிரதமர் மோடி கலந்துகொள்வார் என அறிவிப்பு

அயோத்தியின் மூன்றடுக்கு ராமர் கோவிலின் தரைத்தளத்தின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும் என்றும், ஜனவரி 22, 2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 20 […]

மேலும் படிக்க

மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டில் கொண்டாடிய விநாயகர் சதூர்த்தி; திரண்ட ஒட்டுமொத்த இந்திய பிரபலங்கள்

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மும்பை அண்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டியது. முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தமது குடும்பத்தினருடன் அம்பானி குடும்பத்தின் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றார். ஷாருக்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன் உள்ளிட்ட […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி கோலாகலமாக கொணடாடப்பட்டது; சிலைகள் வைத்து வழிபட்ட மக்கள்

விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோயில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொள்கின்றனர்.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி திருக்கோவிலில் உச்சியில் அமைந்திருக்கும் உச்சிப் பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் […]

மேலும் படிக்க

திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது.ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில், பிரம்மோற்சவத்தை ஒட்டி, பூர்வாங்க நிகழ்ச்சியான அங்குரார்ப்பணம் நேற்று மாலை திருப்பதி மலையில் நடைபெற்றது. அப்போது, ஏழுமலையானின் சேனை முதல்வன் […]

மேலும் படிக்க

விநாயகர் சதூர்த்தி 2023; விநாயகர் சிலைகளை கரைக்க வழிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் […]

மேலும் படிக்க