மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்; பக்தர்கள் கண்ணீர்
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார். 82 வயதுடைய பங்காரு அடிகளாருக்கு மாரடைப்பால் உயிர் பிரிந்தது. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பங்காரு […]
மேலும் படிக்க
