தபால் மூலம் கோயில் பிரசாதம் பெறலாம்; தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை புதிய திட்டம் அறிமுகம்
திருக்கோயில் பிரசாதம் பக்தர்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் தபால் துறையுடன் இணைந்து புதிய திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 48 முதல் நிலை திருக்கோவில்களில் பிரசாதங்கள் தபால் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. மேலும் திருக்கோயில் தகவல்களை […]
மேலும் படிக்க
