ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது; அடுத்த ஐந்து நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். 16 ஆம் தேதி […]

மேலும் படிக்க

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் நடைப்பயணமாக ஹஜ் புனித யாத்திரையை 370 நாட்களில் சவுதி அடைந்துள்ளார்

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நடைப்பயணமாகவே 4 நாடுகள் வழியாக 8,600 கிலோ மீட்டர் தூரத்தை 370 நாட்களில் கடந்து இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவை அடைந்துள்ளார்.இஸ்லாமியர்களின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. இந்த பயணத்தை […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பாக ஜம்முவில் புதிதாக கட்டுப்பட்டுள்ள ஏழுமலையான் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜம்முவில் உள்ள மஞ்சின் பகுதியில் 32 கோடி ரூபாய் செலவில் புதிதாக ஏழுமலையான் கோவில் ஒன்றை காட்டியுள்ளது. 60 ஏக்கர் பரப்பளவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்ற தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள அந்த கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்து […]

மேலும் படிக்க

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம் – திருத்தேர் உற்சவம் நடைபெற்றது

108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் திருக்கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வைகாசி உற்சவத்தை முன்னிட்டு காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் […]

மேலும் படிக்க

புதுடில்லியில் புது நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி; தேவாரம் பாட செங்கோல் நிறுவப்பட்டது

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார். புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோலை நிறுவினார். மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட்டது.புதிய […]

மேலும் படிக்க

புதுடில்லி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல், திருவாவடுதுறை ஆதினம் பிரதமரிடம் ஒப்படைத்தார்

புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. ராஜாஜியின் ஆலோசனைப்படி […]

மேலும் படிக்க

தபால் மூலம் கோயில் பிரசாதம் பெறலாம்; தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை புதிய திட்டம் அறிமுகம்

திருக்கோயில் பிரசாதம் பக்தர்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் தபால் துறையுடன் இணைந்து புதிய திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 48 முதல் நிலை திருக்கோவில்களில் பிரசாதங்கள் தபால் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. மேலும் திருக்கோயில் தகவல்களை […]

மேலும் படிக்க

ஒடிசா பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை; விழாவிற்கு தயாராகும் பூரி நகரம்

உலகப் புகழ்பெற்ற ஒடசா பூரி ரத யாத்திரை வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.ஒடிசாவின் கடற்கரை நகரான பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை புகழ்பெற்றதாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள நடக்கும் இந்த ரத யாத்திரையில், கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகளில் […]

மேலும் படிக்க

ஐஆர்சிடிசி நிறுவனம் வழங்கும் பக்தி டூர் பேக்கேஜ் – காசி முதல் அயோத்தி வரை

இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான IRCTC நிறுவனம் இந்தியா முழுக்க சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு ஏற்ப மலிவு விலையில் பல சுற்றுலா பயண திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்திய மட்டும் அல்லாது நேபாளம், இலங்கை, வங்கதேசம் வரை […]

மேலும் படிக்க