ஆடி மாதச் சிறப்புகளும், கோயில் பண்டிகைகளும்

தமிழ்நாடு ஆன்மீகத்திற்கும், தலைச் சிறந்த கோவில்களுக்கும் மிகவும் பெயர்பெற்றது. பல்வேறு சிறப்புக் கொண்ட திருத்தலங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் ஆன்மீக பூமி என்றே அழைக்கப்படுகிறது. அத்திருகோயில்களிள் கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள் அனைத்தும் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இதே போல் தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் […]

மேலும் படிக்க

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கூவாகம் திருவிழா- திருநங்கைகள் குதூகலம்

மகாபாரதப் போரில் அரவானை களப்பலி கொடுத்ததை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழாவில் திருநங்கைகள் ஒன்று கூடி மணமுடித்தல், தேரோட்டம், தாலி அறுக்கும் நிகழ்வு, ஆகியன கூவாகம் கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவிலில் நடைபெறுவது வழக்கம் […]

மேலும் படிக்க

உலகின் மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை கர்நாடகத்தில் திறப்பு

கர்நாடகத்தின் தும்கூரு மாவட்டம் பிதனகெரே கிராமத்திலுள்ள பசவேசுவரா மடத்தில் உலகத்திலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.தமிழக சிற்பி மாரிமுத்து தலைமையிலான 50பேர் கொண்ட குழு இதை 2014ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி […]

மேலும் படிக்க

மலேசிய முருகன் சிலைக்கு இணையாக சேலத்திலும் முருகனுக்கு சிலை

சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த தொழிலதிபர் முத்துநடராஜன், 78. இவர் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே 2 ஏக்கரில், உலகில் இதுவரை உயரமான பத்துமலை முருகன் (உயரம் 140 அடி) சிலையை போன்று வடிவமைக்க முடிவு செய்தார். அதற்காக, […]

மேலும் படிக்க