திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை – அதிகாரங்கள், சொத்துமதிப்பு மற்றும் சிறப்பு அந்தஸ்து என்னென்ன. ??

திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை திருப்பதியில் உள்ள 12 கோயில்களை நிற்வகிக்கின்றன. அதில் உலகின் பணக்கார கடவுளும், பக்தர்கள் அதிகம் வந்துசெல்லும் இரண்டாவது மிகப்பெரிய வழிப்பாட்டு தளமான திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலையும் இந்த அறக்கட்டளை கண்காணிக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓர் […]

மேலும் படிக்க

ஆடிப்பூரம் நன்னாளின் சிறப்புகளும், நன்மைகளும்

தமிழகத்தில் கொண்டாடப்படும் பல திருநாளில் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்த திருநாளாம். ஆடிப்பூரம் சக்திகளுக்கு உகந்த நாளாக அறியப்படுகிறது. இந்த திருநாளில் தான் உமாதேவி அவரித்ததாக புராணங்கள் கூறுறின்றன. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.இந்த ஆடி மாதத்தில் […]

மேலும் படிக்க

கிருஷ்ண ஜெயந்தி – நாடு முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் அவதரித்த தினத்தை ஜென்மாஷ்டமி என்று வடக்கிலும், கோலாஷ்டமி என்று தெற்கிலும் இன்னும் பிற பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகைகளில் இது மிக மிக முக்கியமான நாளாகும். ஆவணி […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பூரி ரதயாத்திரை – சுவாரசிய தகவல்கள்

இந்தியாவில் கொண்டாடப்படும் மத விழாக்களில் பூரி ரதயாத்திரை உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சி. பூரி ஜெகநாதர் திருக்கோயில் ஒடிசா மாநிலம், கடற்கரை நகரமான பூரியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ரதயாத்திரை மிகவும் பிரசித்திப் பெற்றது. தெற்கிந்தியாவில் திருப்பதி வெங்கடாஜலபதி, சபரிமலை ஐயப்பன், […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழாவும் – அழகர் வருகையும்

தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு பெயர்களும் உண்டு, சிறப்புகளும் உண்டு. மதுரை மாநகரம் தமிழகத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட இந்நகரத்திற்கு பல சிறப்புகள் உண்டு. தமிழை வளர்ப்பதற்காக மூன்றுச் சங்கங்கள் பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது […]

மேலும் படிக்க

யுனஸ்கோ பாரம்பரியச் சின்னங்களான தமிழகத்தின் திருத்தளங்கள்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, புகழ்மிக்க, பாரம்பரியம் மிக்க கோயில்களை காக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியில் மற்றும் கலாச்சார அமைப்பு யுனஸ்கோ பாரம்பரியத் தளங்கள் என அறிவித்து அதனை பாதுகாத்து வருகிறது. அவ்வாறு பாதுகாக்கப்பட்ட பாரம்பரியத் […]

மேலும் படிக்க

ஆடி மாதச் சிறப்புகளும், கோயில் பண்டிகைகளும்

தமிழ்நாடு ஆன்மீகத்திற்கும், தலைச் சிறந்த கோவில்களுக்கும் மிகவும் பெயர்பெற்றது. பல்வேறு சிறப்புக் கொண்ட திருத்தலங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் ஆன்மீக பூமி என்றே அழைக்கப்படுகிறது. அத்திருகோயில்களிள் கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள் அனைத்தும் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இதே போல் தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் […]

மேலும் படிக்க

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கூவாகம் திருவிழா- திருநங்கைகள் குதூகலம்

மகாபாரதப் போரில் அரவானை களப்பலி கொடுத்ததை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழாவில் திருநங்கைகள் ஒன்று கூடி மணமுடித்தல், தேரோட்டம், தாலி அறுக்கும் நிகழ்வு, ஆகியன கூவாகம் கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவிலில் நடைபெறுவது வழக்கம் […]

மேலும் படிக்க

உலகின் மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை கர்நாடகத்தில் திறப்பு

கர்நாடகத்தின் தும்கூரு மாவட்டம் பிதனகெரே கிராமத்திலுள்ள பசவேசுவரா மடத்தில் உலகத்திலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.தமிழக சிற்பி மாரிமுத்து தலைமையிலான 50பேர் கொண்ட குழு இதை 2014ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி […]

மேலும் படிக்க

மலேசிய முருகன் சிலைக்கு இணையாக சேலத்திலும் முருகனுக்கு சிலை

சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த தொழிலதிபர் முத்துநடராஜன், 78. இவர் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே 2 ஏக்கரில், உலகில் இதுவரை உயரமான பத்துமலை முருகன் (உயரம் 140 அடி) சிலையை போன்று வடிவமைக்க முடிவு செய்தார். அதற்காக, […]

மேலும் படிக்க