டெல்லியில் அக்டோபர் 18 முதல் 21 வரை பசுமை பட்டாசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி.

டெல்லியில் பசுமை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. காற்று மாசு அதிகரித்திருந்ததால் முன்னதாக பட்டாசுகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 18 முதல் 21 வரை பசுமை பட்டாசுகளை பயன்படுத்த […]

மேலும் படிக்க

நீரில் எரியும் கேஸ் அடுப்பு கண்டுபிடித்த தமிழன்: மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் ஜனவரி முதல் விற்பனை.

தண்ணீரில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் வாயு மூலம் இயக்கப்படும் கேஸ் அடுப்பை தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ராமலிங்கம் கார்த்திக் கண்டுபிடித்துள்ளார். இது எவ்வாறு இயங்குகிறது, இது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது விளக்குகிறது. பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்ற எரிசக்திகளுக்கு மாற்று […]

மேலும் படிக்க

எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்,கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று ஒரு அவசர முறையீடு முன்வைக்கப்பட்டது. அதில், ‘‘நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40சதவீதம் பேருக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் நிலவையில் உள்ளது. இவை அனைத்தையும் விரைந்து […]

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட் 3ல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி.

நாடு முழுவதும் வரும் ஜூன் 15ம் தேதி நீட் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரே கட்டமாக தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தேர்வை […]

மேலும் படிக்க

ரோம் புனித மேரி பேராலயத்தில் உள்ள போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி.

ரோமில் உள்ள புனித மேரி பேராலயத்தில் போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடல் வாடிகனுக்கு மாற்றாக ரோமில் உள்ள பசிலிக்கா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக திரண்டு வருவதால் பசிலிக்கா பேராலயம் நிரம்பி […]

மேலும் படிக்க

மீனாட்சி அம்மன் கோவிலில் பிப்ரவரி 26ம் தேதி இரவு முழுவதும் தரிசனம் செய்ய அனுமதி.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 26ம் தேதி புதன்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளாக, மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதன்படி, முதலில் […]

மேலும் படிக்க

உடல் நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி.

கத்தோலிக்க திருச்சபையின் 88 வயதான தலைவரான போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சியின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை அவரது உடல்நிலை மோசமாகிய பிறகு, அவர் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். இருப்பினும், அவர் சுவாசிக்கையில் சிரமம் […]

மேலும் படிக்க

உச்சநீதிமன்றத்தை பொதுமக்கள் சுற்றி பார்வையிட அனுமதி.

இந்திய குடிமக்கள் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், அதன் செயல்பாட்டைப் பற்றிய தெளிவான பார்வையை பெறவும், சனிக்கிழமைகளில் அதிகாரிகளின் உதவியுடன் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை சுற்றி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுப்ரீம் கோர்ட் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கான தகவல்களை […]

மேலும் படிக்க