திருவண்ணாமலையில் பூமிக்கடியில் தங்கம் இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வுத்துறை அறிவிப்பு.

இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரிவு சார்பில், 175வது நிறுவன தினத்தை முன்னிட்டு, ஓய்வுபெற்ற அதிகாரிகளை மரியாதை செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், பொது துணை இயக்குநர் அஜய்குமார் உரையாற்றும்போது, ”திருவண்ணாமலை உள்ளிட்ட சில […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு $5 மில்லியன் செலவில் இனி‘தங்க அட்டை’ ட்ரம்ப் அறிவிப்பு .

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கான ‘கோல்டு கார்ட்’ திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இதனை பெற 5 மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் […]

மேலும் படிக்க

உக்ரைனில் அமைதி திரும்பினால் பதவியை விட்டு விலகத் தயார் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு.

உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி போல் செயல்படுகிறார். அவர் […]

மேலும் படிக்க

மகா கும்பமேளா மூலம் ரூ.3,00,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு .

மகா கும்பமேளா நிகழ்வின் மூலம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு இதுவரை ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக உத்தரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார நிலை உலகின் ஐந்தாவதாக நாடாக மாறியுள்ளதாகவும், மகா கும்பமேளா நிகழ்வின் மூலம் மாநிலத்திற்கு கிடைத்த […]

மேலும் படிக்க

கூகுள் பே-ல் இனி பணம் அனுப்பினால் GST உடன் பணம் பிடிக்கபடும் என அறிவிப்பு.

கூகுள் பே-ல் இனி பணம் அனுப்பினால் GST உடன் காசு பிடிக்கபடும் என அறிவிப்பு. இந்தியாவில் கூகுள் பே இனி இலவசம் இல்லை. பில் கட்டணங்களுக்கு கன்வீனியன்ஸ் கட்டணம் GST உடன் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் எளிதில் பயன்படுத்தக்கூடிய பரிவர்த்தனையாக […]

மேலும் படிக்க

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை என்றால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் என ப.ம. க அறிவிப்பு.

தமிழகத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான கோரிக்கையை முன்வைத்து, பாமக மற்றும் சமூகநீதி கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து தொடர்ச்சியான முழக்க போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் […]

மேலும் படிக்க

பணயக் கைதிகளை விடுவிப்பது உறுதி என ஹமாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹமாஸ் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க […]

மேலும் படிக்க