சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு.

ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நலன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஆர்ஐசி என்ற முறையை அமைத்திருந்தன. கரோனா பரவல் காரணமாகவும், கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா – சீனா […]

மேலும் படிக்க

ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி; இந்தியா சாதனை.

ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை நேற்று நடைபெற்றது. இந்த சோதனை வெற்றியாக அமைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகாஷ் பிரைம் ஏவுகணை அமைப்பானது சுமார் 4500 மீட்டர் உயரத்தில் செயல்படக்கூடிய வகையில் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு […]

மேலும் படிக்க

1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கம்.

இறந்தவர்களின் இறப்புப் பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து 1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. அவையின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஏப்ரல் 2025 வரையில் இந்தியாவில் 146.39 கோடி பேர் உள்ளனர். அவர்களில் ஜூன் 2025 வரையில் 142.39 […]

மேலும் படிக்க

குஜராத் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 11 லட்சம் வழக்குகள் தீர்வு காணப்பட்டு சாதனை.

குஜராத் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 11 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.1188 கோடிக்கு சமரசம் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்த ஆண்டின் இரண்டாவது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) […]

மேலும் படிக்க

ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ‘நேட்டோ’ பகிரங்க எச்சரிக்கை.

.ரஷ்யாவுடன் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டதால் 100% வரி விதிப்பு இருக்கும் என்று அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவுக்கு ‘நேட்டோ’ பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவும் அதன் […]

மேலும் படிக்க

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பிய பிறகு, இந்தியர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் 39 வயதான சுபான்ஷு சுக்லா ,மேலும் அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் ஆக்சியம் […]

மேலும் படிக்க

மும்பையில் திறக்கப்பட்ட டெஸ்லா ஷோரூமில் Y வகை மின்சார கார் அறிமுகம்.

டெஸ்லா நிறுவனத்தின் Y வகை மின்சார கார் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மின்சார கார் என்பது பேட்டரியில் இயங்கும் வாகனமாகும். இது பெட்ரோல் அல்லது டீசல் போன்ற பாரம்பரிய எரிபொருட்களுக்கு பதிலாக மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கான […]

மேலும் படிக்க

புதிய நவக்கிரக கோயிலின் பிரதிஷ்டை முன்னிட்டு இன்று மாலை சபரிமலை நடை திறப்பு.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தேவஅருள்வாக்கில் கூறப்பட்டதன் அடிப்படையில் மாளிகப்புரத்தம்மன் கோவிலில் புதிய நவக்கிரக கோவில் கட்டப்பட்டது. அதன் பிரதிஷ்டை நாளை மறுநாள் நடக்கிறது.இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் […]

மேலும் படிக்க

கடலூர் ரயில் விபத்து எதிரொலி: ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமரா பொருத்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு.

கடலூர் ரயில் விபத்திற்கான எதிரொலியாக, அனைத்து ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு வழங்கியுள்ளார். ரயில்வே கேட்களில் 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவித்துள்ளார். அதில், கேமராக்கள் பொருத்தப்படும் பகுதிக்கு […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ […]

மேலும் படிக்க