இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரைக்கும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் அதிகபட்சமாக 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

மேலும் படிக்க

கட்டாய இந்தி அறிவிப்பை திரும்பப் பெற்ற மராட்டிய அரசு.

கட்டாய இந்தி அறிவிப்பை திரும்பப் பெற்ற மராட்டிய அரசு :இருமொழிக் கொள்கையே தொடரும் எனவும் அறிவிப்பு. இந்தி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, மராட்டிய மாநில அரசு இரு மொழிக் கொள்கையை தொடரும் என்று அறிவித்துள்ளது. மராட்டியத்தில் தேசிய கல்வி கொள்கை […]

மேலும் படிக்க

ஆசிய தடகளப் போட்டி: கலப்பு தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றது இந்தியா .

தென் கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நேற்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த 43 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் […]

மேலும் படிக்க

ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. நிலவின் ஆய்வுக்காக சந்திரயான் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து சூரியன் ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 என்ற திட்டமும் செயல்படுத்துவதற்காக இஸ்ரோ […]

மேலும் படிக்க

கின்னஸ் உலக சாதனை படைத்த LIC நிறுவனம்.

எல்ஐசி நிறுவனம் தனது முகவர்களின் மூலம் பாலிசிகளை விற்பனை செய்வதில் கின்னஸ் சாதனை அடைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC (இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்) கின்னஸ் சாதனை அடைந்துள்ளது. 24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆயுள் […]

மேலும் படிக்க

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.

சர்வதேச நிதியத்தின் தரவுகளின்படி, இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாக நிதி ஆயோக் சிஇஓ பிவிஆர். சுப்பிரமணியம் கூறி உள்ளார்.வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பல்வேறு பொருளாதார […]

மேலும் படிக்க

இந்தியாவில் கொரோனா : 363 பேருக்கு தொற்று பரவல், 5 பேர் பலி.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பரவிய கொரோனா தற்போது இந்தியாவில் மெதுவாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் வசதி உள்ளிட்டவைகளின் இருப்பை உறுதி செய்யும் […]

மேலும் படிக்க

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த மாற்று திறனாளி இந்திய பெண்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி இந்திய பெண்ணொருவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து வரலாறு படைத்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னோர் மாவட்டத்திலுள்ள சாங்கோ எனும் சிறிய கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணான சொன்சின் அங்க்மோ (Chhonzin Angmo), உலகின் மிக உயரமான மலைச் சிகரமான […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: டெல்லியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணியால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின் 63வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் விளையாடிய […]

மேலும் படிக்க