திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று 77,043 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 41,859 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.53 கோடி காணிக்கை செலுத்தினர்.தொடர் விடுமுறை காரணமாக […]

மேலும் படிக்க

திருப்பதியில் லட்டு வாங்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் நின்று பணம் செலுத்தி லட்டுகளை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு […]

மேலும் படிக்க

இனி தரிசன டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே திருப்பதியில் ரூம் புக்கிங் செய்யலாம்.

திருப்பதி திருமலையில் தரிசன டிக்கெட் பெறுபவர்கள் மட்டுமே தேவஸ்தானத்தின் தங்கும் விடுதிகளில் ரூம் புக்கிங் செய்யலாம் என திருமலை தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் திருப்பதி திருமலையில் ஏழுமலையான் தரிசிக்க ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இதற்கிடையில், ஆன்லைனில் தரிசனத்திற்கு […]

மேலும் படிக்க

திருப்பதியில் அன்னதானம் சாப்பிட்ட சிறுவன், மயங்கி விழுந்து பலி.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். வருகை தரும் பக்தர்களுக்கு வயிராற பசியாற்றும் வகையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 22 ஆம் தேதி கர்நாடகாவின் மடிகேராவில் வசிக்கும் மஞ்சுநாதா என்ற […]

மேலும் படிக்க

திருப்பதியில் ஏற்பட்ட சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கலில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்.

திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகவும் […]

மேலும் படிக்க

கடவுள்களை அரசியலின் இருந்து விலக்க வேண்டும்: உச்சநீதி மன்றம்

கடவுள்களை அரசியலின் இருந்து விலக்க வேண்டும் என திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்த காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என தற்போதைய […]

மேலும் படிக்க