திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய 10 நாள் விழா, இன்று மகா தீபம் ஏற்றத்துடன் சிறப்பாக நிறைவடைந்தது.இன்று மாலை 5.50 மணிக்கு அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளி, தங்க […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 63 அடி உயரம் கொண்ட தங்கக்கொடி மரத்தில், காலை 6.00 முதல் 7.25 மணிக்குள் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியை ஏற்றினர். பெருமளவில் திரண்டிருந்த பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு […]

மேலும் படிக்க

தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். தமிழில் பெயர்ப்பலகை அமைக்கும் போது, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் உள்ள வார்த்தைகள் தமிழ் எழுத்துக்களை விட […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் பூமிக்கடியில் தங்கம் இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வுத்துறை அறிவிப்பு.

இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரிவு சார்பில், 175வது நிறுவன தினத்தை முன்னிட்டு, ஓய்வுபெற்ற அதிகாரிகளை மரியாதை செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், பொது துணை இயக்குநர் அஜய்குமார் உரையாற்றும்போது, ”திருவண்ணாமலை உள்ளிட்ட சில […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை மகாதீபம்: 11 நாட்களுக்கு பிறகு, கீழே கொண்டு வரப்பட்ட தீப கொப்பரை.

திருவண்ணாமலையில் உலகளாவிய புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகக் கருதப்படுகிறது. இக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, மிகச் சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை உச்சியில், பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையின் சிறப்பு கார்த்திகைத் தீபத் திருவிழா ஆகும், இது உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்றது. முக்கிய நிகழ்வாக, […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திரு விழா, கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 13-ந் தேதி காலை பரணி தீபம் மற்றும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் அண்ணாமலையார் சன்னதியின் முன் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அதன் பின்னர், காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனி […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை நிலச்சரிவில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்பு.

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் மூன்று இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி வீடு புதைந்ததால் அங்கு வசித்து வந்த 7 பேரில் 5 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில், […]

மேலும் படிக்க