தேர்தலில் தபால் வாக்குகள் அறிவிப்பில் புதிய நடைமுறை.

தேர்தலின் போது தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், இதற்கு முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல், EVM ல் பதிவான வாக்குகளை எண்ணி அனைத்து சுற்று முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட […]

மேலும் படிக்க

நாளை திருச்சியில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம்!

தவெக தலைவர் நடிகர் விஜய் திருச்சியில் நாளை(13ம் தேதி) பிரச்சார சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். பிரச்சாரத்தில் கலந்து கொள்ள விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்ல உள்ளார் .காலை 10.45 மணியளவில் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே நடைபெறவுள்ள […]

மேலும் படிக்க

துணை ஜனாதிபதி தேர்தல் :சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பி.சுதர்சன் ரெட்டி போட்டி.

துணை ஜனாதிபதி பதவிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எம்பிக்கள் ரகசிய முறையில் வாக்குகளை செலுத்துவார்கள். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக்குறைவை காரணமாகக் கொண்டு துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் […]

மேலும் படிக்க

செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணை குடியரசு தலைவர் தேர்தல் வாக்கெடுப்பு.

நாட்டின் 14-வது குடியரசு துணை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் […]

மேலும் படிக்க

பாஜகவுடனான உறவு முறிந்தது: ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் ஓபிஎஸ் தரப்பு முடிவு.

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. […]

மேலும் படிக்க

345 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 6 ஆண்டுகளுக்குள் ஒரு முறை ஏதாவது ஒரு தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி, தேர்தலில் போட்டியிடாவிட்டால் அந்த கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும். இதன்படி, கடந்த 2019 முதல் இதுவரை தேர்தலில் […]

மேலும் படிக்க

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த 2 தமிழர்கள் வெற்றி.

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள், ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுவனிதா நாதன், வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும், காலிஸ்தான் ஆதரவு கட்சியான புதிய ஜனநாயக […]

மேலும் படிக்க

கலிபோர்னியா மாகாண கவர்னர் தேர்தலில் மீண்டும் கமலா ஹாரிஸ் போட்டி.

அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்பிடம் தோல்வியடைந்தார். தேர்தல் பின் முதல்முறையாக , வாஷிங்டனில் இருந்து கலிபோர்னியா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அவர், அங்கு ஏற்பட்ட காட்டுத்தீக்கு எதிரான தீயணைப்புப் படையினரின் […]

மேலும் படிக்க