இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இஸ்ரேலும் ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக  முதற்கட்ட அமைதித் திட்டம்  கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்களின் உயிரை பலி கொண்ட போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. எகிப்தில் நடந்த […]

மேலும் படிக்க

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு 3 முக்கிய நிபந்தனைகள் விடுத்த புதின்.

மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்யா அதிபர் புதினுக்கு வழங்கியிருப்பது சர்வதேச அரசியல் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1300 நாட்களாக தொடரும் ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு […]

மேலும் படிக்க

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர, பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும் வலியுறுத்தி டெல் அவிவில் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் படைகளுக்கு எதிராக நெதன்யாகு அரசாங்கம் போர் ஆரம்பித்த 2023 ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு, […]

மேலும் படிக்க

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெள்ளை மாளிகை அறிக்கை.

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து […]

மேலும் படிக்க

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள், நிபந்தனையற்ற உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அன்வர் இப்ராஹிம் மத்தியஸ்தத்தால் இருநாடுகளும் நிபந்தனையின்றி போரை நிறுத்த ஒப்புதல் தெரிவித்தனர். எல்லையோரத்தில் உள்ள சோழர்கள் கட்டிய சிவன் கோயிலை சொந்தம் […]

மேலும் படிக்க

உக்ரைன் போர் 3 நாட்களுக்கு நிறுத்தம்: புடின் அறிவிப்பு.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 3வது ஆண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது, இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போரின் முடிவுக்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், 2ம் உலக போரின் 80வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மே 8 […]

மேலும் படிக்க

அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவி நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டிரம்ப் உடன் உரையாடினார். ஆனால், அந்த உரையாடல் வாக்குவாதமாக மாறியதால், ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு வந்தார்.இந்த நிகழ்வு […]

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தம். உக்ரைனுக்கு ஆதரவாக நார்வே நிறுவனம் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

நார்வே நிறுவனம் அமெரிக்க ராணுவத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் […]

மேலும் படிக்க