பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்கு 55 லட்சம் வெளிநாட்டினர் வருகை தந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி 45 நாட்கள் மகா கும்பமேளா நடைபெற்றது. மாநில சுற்றுலா கழகத்தின் திரிவேணி சங்கம கரை அருகே 2,100 கூடாரங்கள் மற்றும் 110 தனிக்குடில்கள் கட்டப்பட்டன. இவற்றில் தங்குவதற்கான முன்பதிவுகளை […]
மேலும் படிக்க
