வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.

மராட்டிய மாநிலத்தில் முன்பு எப்போதும் காணாத அளவுக்கு தற்போது கன மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. தலைநகர் மும்பையில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. போரிவலி, அந்தேரி, சியோன், தாதர், செம்பூர் உள்ளிட்ட நகரத்தின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த […]

மேலும் படிக்க

அடையாளம் காண சேவைக்கான அட்டை மட்டுமே ஆதார்,பான் இருந்தால் மட்டும் இந்திய குடிமகன் ஆக முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் வாழும் பாபு அப்துல் ரூப் சர்தார் என்பவர், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச நாட்டவர் எனக் கூறப்படுகிறது. இவர் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை […]

மேலும் படிக்க

மும்பையில் திறக்கப்பட்ட டெஸ்லா ஷோரூமில் Y வகை மின்சார கார் அறிமுகம்.

டெஸ்லா நிறுவனத்தின் Y வகை மின்சார கார் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மின்சார கார் என்பது பேட்டரியில் இயங்கும் வாகனமாகும். இது பெட்ரோல் அல்லது டீசல் போன்ற பாரம்பரிய எரிபொருட்களுக்கு பதிலாக மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கான […]

மேலும் படிக்க

மும்பையில் தனது முதல் ஷோரூமை திறக்கும் டெஸ்லா.

டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறக்கவுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாவது நாடாக இந்தியாவிலும், தனது கார் ஷோரூமை தொடங்க டெஸ்லா திட்டமிட்டிருந்தது. அதன்படி, வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை.15) இந்தியாவில் தனது முதல் […]

மேலும் படிக்க

சான் பிரான்சிஸ்கோ – மும்பை விமானத்தில் ஏற்பட்ட எஞ்சின் பழுது , பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி.

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சினில் பழுது ஏற்பட்டது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், […]

மேலும் படிக்க

எலோன் மஸ்க்கின் ‘டெஸ்லா’ கார் இந்தியாவின் முதல் ஷோரூம் மும்பையில் அமைக்க திட்டம்.

உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘டெஸ்லா’ இந்தியாவில் தனது கார் தொழிற்சாலையை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதத்தில் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது முதல் விற்பனை மையத்தை தொடங்குவதாக கூறப்படுகிறது.மும்பைக்கு அடுத்ததாக, டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் […]

மேலும் படிக்க

பட்ஜெட் எதிரொலியில் சென்செக்ஸ் 900 புள்ளிகளை கடந்தது.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து […]

மேலும் படிக்க