ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி.

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து சிறப்பு அரசு விமானத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரை இன்று சென்றடைந்தார். இந்த ஆண்டு நடைபெறும் ஜி20 நாடுகளின் தலைவர்களின் 20வது உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை தொடங்குகிறது. […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,அடுத்த ஆண்டு இந்தியா வர வாய்ப்புள்ளதாக அறிவிப்பு.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா சில இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் […]

மேலும் படிக்க

வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டு விழா: தபால் தலை & நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி.

தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் உருவாகி 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நினைவு விழாவை , இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இவ்விழாவை இந்திய கலாசார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ […]

மேலும் படிக்க

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சிமாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தியான்ஜின் […]

மேலும் படிக்க

இந்தியாவின் நீண்ட கால பிரதமர்களுள் மோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்றுடன் (ஜூலை 25) 4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து, ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவி வகித்தவர்களில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, மோடி இரண்டாவது […]

மேலும் படிக்க

5 நாடுகளுக்கு 8 நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் பிரதமர் மோடி .

பிரதமர் நரேந்திர மோடி, கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும், பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த பத்தாண்டு ஆட்சிகாலத்தில் மிகக் குறுகிய நாள்களில், அதிக நாடுகளுக்கு […]

மேலும் படிக்க

கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாடு மோடி புறக்கணிப்பு.

ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்காமல் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கனடாவில், ஜி7 மாநாடு ஜூன் 15 – 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக, கனடா தரப்பில் இதுவரை […]

மேலும் படிக்க

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ரயில்வே நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில்வே நிலையங்களை, பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், வரும் 22ம் தேதி திறந்து வைக்க உள்ளார். ரயில்வேயில், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி […]

மேலும் படிக்க

பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் கேப்ரியேல் போரிக் சந்திப்பு.

சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். புது டில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா வரவேற்றார். பின், தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா ஜனவரி 13ஆம் தேதி ஆரம்பித்து, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறுகிறது. […]

மேலும் படிக்க