டிசம்பர் மாத இறுதிக்குள் ஆளில்லா ராக்கெட்டை அனுப்ப திட்டம் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி .

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் 85 சதவீத சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் இன்று காலை கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் […]

மேலும் படிக்க

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் எலான் மஸ்கிற்கு சிக்கல்.

உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், செவ்வாய் கோளில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கான ஒரு பகுதியாக, அவரது ஸ்பேஸ் எக்ஸ் என்ற வர்த்தக விண்கல நிறுவனத்தின் உதவியுடன் ஆளில்லா விண்கலங்களை விண்ணில் ஏவி சோதனை செய்து வருகிறார். […]

மேலும் படிக்க

டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் வெடித்து சிதறியது .

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் வெடித்து சிதறியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த ஸ்டார்ஷிப், இதுவரை கட்டப்பட்ட ராக்கெட்டுகளில் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்ததாகும். இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு […]

மேலும் படிக்க

உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவுதல் சோதனை வெற்றி இஸ்ரோ சாதனை.

உத்தரபிரதேசத்தில் முதன்முறையாக ராக்கெட் ஏவுதலை சோதனை செய்து வெற்றியடைந்தது இஸ்ரோ.இந்தியாவில் மொத்தமாக 3 இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. திருவனந்தபுரம் (தும்பா), சந்திப்பூர் (ஒடிசா மாநிலம்), மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ஆகிய 3 இடங்களில் அமைந்துள்ளன. இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து […]

மேலும் படிக்க

மாதம் ஒரு ராக்கெட் திட்டம்: இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் அறிவிப்பு.

இஸ்ரோ வரும் நாட்களில் மாதம் ஒருமுறை ராக்கெட் ஏவ திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார். பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தோல்வியடைந்தது குறித்து ஒரு சிறப்பு குழு ஆய்வு செய்து வருவதாகவும் வி. நாராயணன் தெரிவித்தார். […]

மேலும் படிக்க

மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்.

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் ஒரு தோல்வியை எதிர்கொண்டுள்ளது. இந்த ராக்கெட் வெடித்து சிதறியதன் பின்னர், அதன் பாகங்கள் எரிந்து விண்ணில் இருந்து விழுந்ததால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கடந்த ஜனவரி 16-ஆம் […]

மேலும் படிக்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணிகளை பூமி பூஜையுடன் தொடங்கிய இஸ்ரோ.

1. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளங்களை கொண்டுள்ளது. இங்கு இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல உலக நாடுகளின் செயற்கைக்கோள்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் 100வது ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளின் தொழில்நுட்ப கோளாறு.

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, இஸ்ரோ அமைப்பின் 100வது ராக்கெட்டில் என்விஎஸ்-02 செயற்கைக்கோளை ஒரு புவிவட்டப் பாதையிலிருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவில் தரை, வான் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான GSLV-F15 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) சிறந்த சாதனையை படைத்துள்ளது, இஸ்ரோ GSLV -F15 ராக்கெட்டை காலை 6:23 மணிக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீ ஹரிகோட்டா, ஏவுதளத்திலிருந்தது NVS-02 செயற்கைக்கோளை ஏற்றிய GSLV-F15-ராக்கெட்டை ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிகழ்வு […]

மேலும் படிக்க

30ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்.

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், வரும் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாயும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்ற இடத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செல்கிறது. இதில் எஸ்.டி.எக்ஸ்.1 […]

மேலும் படிக்க