சென்னை திரும்பினார் ரவிச்சந்திரன் அஸ்வின்; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்தின் அஸ்வின், ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பினார்.ஆஸ்திரேலியாவுடனான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-ஆவது போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஓய்வை அறிவித்ததை […]

மேலும் படிக்க

கருவின் மூளை வளர்ச்சியை 3D-யில் படம் பிடித்த சாதனை!

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் 3D-யில் கருவின் மூளை வளர்ச்சியை படம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். மனித மூளை, இயற்கையின் மிகுந்த சிக்கலான அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, இதன் செயல்பாடுகளை முழுமையாகப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். […]

மேலும் படிக்க

ஜனவரி 5-ல் நடைபெறும் சென்னை மாரத்தான் போட்டி.

ஃபிரெஷ்ஒர்க்ஸ் இன்க் மற்றும் சென்னை ரன்னர்ஸ் இணைந்து 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி சென்னை மாரத்தான் போட்டியின் 13-வது பதிப்பை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்வில் 25,000-க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிக்கான […]

மேலும் படிக்க

அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து, சென்னை ஐஐடி அறக்கட்டளை வழங்கும் இ-காமர்ஸ் டெவலப்பர் பயிற்சி

சென்னை ஐஐடி அறக்கட்டளை, அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து மின்னணு வர்த்தக (இ-காமர்ஸ்) தொழில்நுட்ப பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த தொடர்பில், சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சர்வதேச அளவில் இ-காமர்ஸ் வர்த்தகம் அடுத்த 3 ஆண்டுகளில் 7.97 ட்ரில்லியன் அமெரிக்க […]

மேலும் படிக்க

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு புதிய 2 கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களை நியமித்துள்ளது.

தமிழக அரசு , சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் 2 கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராகி வாதிடுவதற்காக ஏற்கெனவே தலைமை வழக்கறிஞர்கள், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், […]

மேலும் படிக்க

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்தால் , தமிழகத்தில் குறையும் மழை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் தெற்கு ஆந்திராவில் மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை மற்றும் அதனைச் சுற்றிய 4 மாவட்டங்களில் வரும் 16ம் தேதி அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பியுள்ள […]

மேலும் படிக்க

மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி போக்குவரத்து மாற்றம்

இந்திய விமானப்படை தனது 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வாக, சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6-ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் நீடிக்கும் பிரமாண்ட விமானப்படை சாகச நிகழ்ச்சி […]

மேலும் படிக்க

மொரீஷியஸ் பிரதமருடன் தமிழர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து – சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் வி.ஆர்.எஸ் சம்பத் சந்திப்பு

சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் உலகத் தமிழர் பொருளாதார அற நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத், கடந்த செப்டம்பர் 9, 2024 அன்று மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் மாண்புமிகு பிரவீந்த் குமார் ஜக்நாத் அவர்களை மொரீஷியஸ் பிரதமர் அலுவலகத்தில் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, […]

மேலும் படிக்க