கடவுள்களை அரசியலின் இருந்து விலக்க வேண்டும்: உச்சநீதி மன்றம்

கடவுள்களை அரசியலின் இருந்து விலக்க வேண்டும் என திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்த காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என தற்போதைய […]

மேலும் படிக்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார் பிரதமர் மோடி

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார், அவர் மூலிகை தோட்டத்தை உருவாக்கியவர் ஆவார். மதுரை மாவட்டம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ, வரிச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிவருகிறார். மூலிகைகள் மீது மிகுந்த ஆர்வம் […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், அதில் இருந்த 17 மீனவர்களை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் […]

மேலும் படிக்க

பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கக் கோரிய வழக்கு .

பாலின சமத்துவம், பெண்களின் உரிமை, பெண் குழந்தைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான சுதந்திரம் பற்றிய சாத்தியக்கூறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் , ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பகுதியில் பலாத்காரக் குற்றங்கள் பதிவாகி வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது .கொல்கத்தா […]

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை

மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி , அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பெண் போலீசார்களையும், போலீசார்களையும் அவதூறாக பேசியதாகக் கூறி, யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை சைபர் கிரைம் […]

மேலும் படிக்க

அமெரிக்க பயணம் முடிந்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

மூன்று நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு, அமெரிக்கா சென்றது இதுவே முதல் முறை ஆகும். அமெரிக்காவில், குவர்ட் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசிய […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்கிறதா?

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது, அதில் திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% அளவில் வசூலிக்க அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூபாய் 250, A/C திரையரங்குகளுக்கு ரூபாய் 200 மற்றும் […]

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர்,வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக பரிசு வழங்கப்பட்டது.

ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா , வைஷாலி மற்றும் அணியின் தலைவர் ஸ்ரீ நாத் நாராயணன் ஆகியோரை பாராட்டி ஊக்கத்தொகை தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டது. இன்று (24.09.2024) நடைபெற்ற […]

மேலும் படிக்க