மொரீஷியஸ் பிரதமருடன் தமிழர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து – சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் வி.ஆர்.எஸ் சம்பத் சந்திப்பு

சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் உலகத் தமிழர் பொருளாதார அற நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத், கடந்த செப்டம்பர் 9, 2024 அன்று மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் மாண்புமிகு பிரவீந்த் குமார் ஜக்நாத் அவர்களை மொரீஷியஸ் பிரதமர் அலுவலகத்தில் […]

மேலும் படிக்க

இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி

இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 19-ம் […]

மேலும் படிக்க

விராட் கோலியின் புதிய சாதனை

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வு […]

மேலும் படிக்க

சந்திரயான்-4: இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு மத்திய அமை்சரவை ஒப்புதல்

சந்திரயான்-4 பயணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பிறகு பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் சந்திரயான்-4 பயணத்துக்கு பிரதமர் நரேந்திர […]

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சிக் காலத்துக்குள் அமல்படுத்துவதில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனை உறுதிப்படுத்தும் வகையில் பேசி இருதார். இந்த திட்டதிற்கான குழு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் […]

மேலும் படிக்க

டெல்லியில் போலி விசா தயாரிப்பு கும்பல் கைது.

போலி விசா ஸ்டிக்கர் தயாரிப்பு முறைகேடு தொடர்பான வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசாரின் தீவிர முயற்சியின் விளைவாக இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இதன் மூலம், போலி விசாக்கள் உருவாக்கும் கும்பலின் செயல்பாடுகள் முற்றிலும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.20 […]

மேலும் படிக்க

தமிழகம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு பிரதமர் பாராட்டு

தமிழகம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அவர் கூறியதாவது, “மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் பதினேழு சிறு துறைமுகங்கள் உள்ள தமிழகம், கடல்சார் வணிகத்தின் மையமாக மாறியுள்ளது” என்பது பெருமிதம் அளிக்கிறது. இதன் மூலம், […]

மேலும் படிக்க

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் தொண்டர்களிடம் உரையாற்றும்போது, அவர் அடுத்த இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ய திட்டமிட்டதாக தெரிவித்தார். மேலும், டெல்லியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். தான் தனிப்பட்ட நன்மைக்காக அரசியலுக்கு […]

மேலும் படிக்க