ஆசிய டேபிள் டென்னிஸில் இந்தியா முதல் முறையாக பதக்கம் வென்றது

ஆசிய சாம்பியன்ஷிப்யில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா முதன்முறையாக பதக்கம் வென்றுள்ளது. கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிர் அணி கால் இறுதியில் தென் கொரியாவுடன் மோதியது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற தென் கொரியாவை […]

மேலும் படிக்க

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மணிரத்னம், AR rahman, நித்யா மேனன் தேசிய விருதுகளை வாங்கினர்

70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டில்லியில் இன்று (அக்., 8) நடைபெற்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வெற்றி பெற்ற திரைக்கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களை கவுரவித்தார். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்குகிறது. 2022ம் […]

மேலும் படிக்க

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மற்றும் முன்னாள் குத்துச்சண்டை வீரர் வினேஷ் போகட் ஹரியானாவின் ஜுலானா சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். “உண்மை […]

மேலும் படிக்க

POSCOவில் கைதான நடன இயக்குநர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடன இயக்குனராக உள்ளவர் ஜானி மாஸ்டர். சமீபத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா’ என்ற பாடலுக்காக சிறந்த நடன இயக்குனர் பிரிவில் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஒரு இளம்பெண் நடன […]

மேலும் படிக்க

மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி போக்குவரத்து மாற்றம்

இந்திய விமானப்படை தனது 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வாக, சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6-ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் நீடிக்கும் பிரமாண்ட விமானப்படை சாகச நிகழ்ச்சி […]

மேலும் படிக்க

சீன ரேடார் இந்திய குடும்பங்களை கண்காணிக்கின்றது தனியார் நிறுவன ஆய்வில் தகவல்

இந்தியாவில் உள்ள குடும்பங்களின் நடவடிக்கைகளை சீன தயாரிப்புகளின் மூலம் கண்காணிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனம் லோக்கல் சர்க்கிள் வெளியிட்டுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள், லேப்டாப்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், கார் பாகங்கள் […]

மேலும் படிக்க

திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணை குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை மாற்ற உத்தரவிட்டுள்ளது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்த காலத்தில், விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் அடங்கிய கலப்பட […]

மேலும் படிக்க

மும்பை பங்கு சந்தை சரிவு முதலீட்டாளர்கள் நஷ்டம்

கடந்த 3 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடுமையான சரிவினால் முதலீட்டாளர்கள் ரூ.15 லட்சம் கோடி வரை இழப்புகளை சந்தித்துள்ளனர். மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தைக்கு தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த […]

மேலும் படிக்க