தமிழகத்தில் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்லும் தடை குறித்து அமைச்சர் சேகர்பாபு தகவல்.

கோயில்களில் செல்போன்களை கொண்டு செல்லும் தடையை படிப்படியாக செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நீதிபதி மகாதேவனின் உத்தரவின் அடிப்படையில், திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் இன்றைய தினம் இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, அனைத்து […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்குப் பிறகு தீபாவளி கொண்டாட்டம்

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக முடிந்தது. தேர்தலுக்கு பிறகு, தலைநகர் வாஷிங்டனில் தீபாவளி கொண்டாட்டம் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. அதிபர் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முக்கியமான மாபெரும் பண்டிகை கொண்டாட்டமாக இது கருதப்படுகிறது.இந்த தீபாவளி கொண்டாட்டத்தை அமெரிக்காவில் உள்ள […]

மேலும் படிக்க

மணிப்பூரில் மீண்டும் தொடங்கிய வன்முறை

மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இந்த தாக்குதல் போரோபெக்ரா காவல் நிலையத்தின் எல்லைக்குள் உள்ள கிராமத்தை இலக்காகக் கொண்டு நடைபெற்றது. தீவிரவாதிகள் அதிநவீன ஆயுதங்களைப் […]

மேலும் படிக்க

வெளிநாடுவாழ் தமிழர் இந்தியர் நலச்சங்கத்தின் சார்பாக முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

வெளிநாடுவாழ் தமிழர் இந்தியர் நலச்சங்கத்தின் அமெரிக்க கிழக்கு தலைவர் நியூஜெர்சி பாலா அவர்களின் முன்னெடுப்பில் அமெரிக்காவின் நியூசெர்சி மாநிலத்தில் பிராங்களின் நகர மேயர் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த முன்னாள் துனை மேயர் திரு.ராம் அன்பரசன் அவர்கள் இந்தியாவின் […]

மேலும் படிக்க

பூமிக்கு இரண்டாவது நிலவா?

பூமி தனது ஈர்ப்பு விசையால் “2024 PT5” என்ற சிறிய ஆஸ்ட்ராய்டு – விண்கல்லை தனது சுற்றுப்பாதை அருகே கொண்டு வருகிறது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளாக இருக்கின்ற பூமியின் முதன்மை துணைக்கோளான நிலவை போலல்லாமல், இந்த “புதிய மினி-நிலா” இரண்டு […]

மேலும் படிக்க

பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கக் கோரிய வழக்கு .

பாலின சமத்துவம், பெண்களின் உரிமை, பெண் குழந்தைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான சுதந்திரம் பற்றிய சாத்தியக்கூறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் , ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பகுதியில் பலாத்காரக் குற்றங்கள் பதிவாகி வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது .கொல்கத்தா […]

மேலும் படிக்க

குவாட் உச்சி மாநாடு: அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து செயல்படும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் இன்று (செப். 21) நடைபெறுகிறது. இதில் உலகளாவிய பிரச்சினைகள், இந்தோ பசுபிக் […]

மேலும் படிக்க

சந்திரயான்-4: இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு மத்திய அமை்சரவை ஒப்புதல்

சந்திரயான்-4 பயணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பிறகு பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் சந்திரயான்-4 பயணத்துக்கு பிரதமர் நரேந்திர […]

மேலும் படிக்க

டெல்லியில் போலி விசா தயாரிப்பு கும்பல் கைது.

போலி விசா ஸ்டிக்கர் தயாரிப்பு முறைகேடு தொடர்பான வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசாரின் தீவிர முயற்சியின் விளைவாக இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இதன் மூலம், போலி விசாக்கள் உருவாக்கும் கும்பலின் செயல்பாடுகள் முற்றிலும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.20 […]

மேலும் படிக்க