இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் நேற்று இரவு தங்கள் தாயகத்திற்கு திரும்பினர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை, அவர்கள் தனி வாகனத்தில் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.மார்ச் 16-ம் தேதி, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழகத்தில் மீனவர்கள் 12 பேர் இன்று நவம்பர் 12 , இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.10-ம் தேதி ராமேஸ்வரம் பகுதியில் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நாகப்பட்டினம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், அதில் இருந்த 17 மீனவர்களை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் […]

மேலும் படிக்க

இலங்கை தேர்தல் :புதிய அதிபர் அறிவிப்பு.

இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மிகுந்த பொருளாதார சிக்கல்களில் இருந்து மீளும் இலங்கை, தற்போது சற்று இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது, இந்நிலையில் இலங்கையில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 75 சதவீத வாக்குகள் […]

மேலும் படிக்க

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரனுடன் ஶ்ரீதரன் எம்.பி சந்திப்பு

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரனுடன் ஶ்ரீதரன் எம்.பி சந்திப்பு. பிரித்தானியாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரனுக்கும் இடையிலான சந்திப்பு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் […]

மேலும் படிக்க

இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கொண்ட கப்பல் – முதல்வர் வழியனுப்பி வைத்தார்

பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்குள்ளாகி தவித்து வரும் இலங்கை மக்களுக்கு, தமிழக அரசின் சார்பில் அரிசி, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் முன்னர் அறிவித்திருந்தார்.அதன்படி, அரிசி, ஆவின் பால் பவுடர் மற்றும் மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களை, […]

மேலும் படிக்க

இலங்கையில் அவசர நிலை நீக்கம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் அங்கு ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்கள் வன்முறையில் ஏற்பட்டதைத் முடிந்ததோடு அமைச்சர்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச மே […]

மேலும் படிக்க

இலங்கை அதிபர் இராஜினாமா

அண்டை நாடான இலங்கை, அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக கடும் விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகிறது. இது அங்குள்ள மக்களின் மத்தியில் ஒரு தீவிர அமைதியின்மையையும் எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக […]

மேலும் படிக்க

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே நன்றி

நமது அண்டை நாடான இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உலக நாடுகள் தங்களுக்கு உதவி தங்கள் நிலைமையை மேம்படுத்து உதவுமாறு இலங்கை அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று பல்வேறு நாடுகளும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இலங்கைக்கு […]

மேலும் படிக்க