இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.
இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் நேற்று இரவு தங்கள் தாயகத்திற்கு திரும்பினர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை, அவர்கள் தனி வாகனத்தில் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.மார்ச் 16-ம் தேதி, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து […]
மேலும் படிக்க
