சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு.

சிரியாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தின் காரணமாக, 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, இந்திய துணை தூதரகத்தின் முயற்சியால், டமஸ்கஸ் மற்றும் பெய்ரூட் நகரங்களில் இருந்து இவர்களை மீட்டுள்ளனர். இதில் 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் ஆக உள்ளனர். […]

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார் முதல்வர் மு. க.ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கை மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கான நிதி வழங்குவதற்கான கோரிக்கையை முன்வைத்து, பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெருகிறது. முதலமைச்சர் […]

மேலும் படிக்க

முதலமைச்சரின் வெற்றிகரமான சுற்றுப்பயணம் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு

அமெரிக்காவில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு, தமிழகத்திற்கு ரூ.7,616 கோடி முதலீட்டுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசியல் பயணமாக அமெரிக்கா சென்றார். அவர் […]

மேலும் படிக்க

சென்னையில் போதைப் பொருள் அதிகரிப்பு: நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னையில் உள்ள குடிசை வாசிகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின்படி, கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பொதுவாகக் கிடைக்கின்றன. […]

மேலும் படிக்க

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா IAS பதிலாக முருகானந்தம் IAS நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நியமிக்கப்பட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைப்பெற்ற கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சி நடந்து […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மாநில அரசு தமிழ்ப் புதல்வன் திட்டம் 2024 ஐ அறிமுகப்படுத்தியது.

தமிழ்நாடு அரசு தமிழ்ப் புதல்வன் திட்டம் 2024 ஐ அறிமுகப்படுத்தியது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக இத்திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது. தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 9, 2024 அன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

மேலும் படிக்க

ஊட்டி மலர் கண்காட்சியின் மலர் நுழைவு வாயில் சரிந்தது

விடுமுறை நாட்களை ஒட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடப்பது வழக்கம். அதில் மலர்கள் மற்றும் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் இடம்பெறும். இந்த முறை அதன் முகப்பு பகுதியில் ஒரு லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட, […]

மேலும் படிக்க