தமிழ்நாட்டில் Coldrif இருமல் சிரப் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 8 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில், அவர்கள் குடித்த இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் Coldrif இருமல் சிரப் தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வில் சிறுநீரக திசுவில் Diethylene Glycol […]

மேலும் படிக்க

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி வயது முதிர்வால் ஜூலை 14- ஆம் தேதி பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. கர்நாடகாவில் பிறந்து தமிழ் திரையுலகில் கோலோச்சிய சரோஜா தேவி, 1938- ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 93 . பிஜேபியின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தனது தந்தையின் மறைவை தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், எக்ஸ் பக்கத்தில் […]

மேலும் படிக்க

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சார்பில் “வள்ளுவரும் வாசுகியும்” நிகழ்ச்சி.

“வள்ளுவரும் வாசுகியும்” – காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 15, சனிக்கிழமை, குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சிறப்பாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது.நிகழ்வின் தொடக்கத்தில், அறக்கட்டளையின் தலைவர் திருமதி செம்மொழி மாலா கோபால் அவர்கள் அனைவரையும் அன்போடு […]

மேலும் படிக்க

நெல்லையில் மீண்டும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு.

திருநெல்வேலியில் தேசிய நெடுஞ்சாலை அருகே மீண்டும் மருத்துவ கழிவுகள் வீணாக கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கூடல் மற்றும் சுத்தமல்லி போன்ற திருநெல்வேலியின் புறநகர் பகுதிகளில் கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் கடந்த சில வாரங்களில் பரபரப்பை உருவாக்கியிருந்தன. இந்த […]

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்புடன் நிறைவடைந்தது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த இ.வி.கே.ஸ். இளங்கோவன் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி காலி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பிற […]

மேலும் படிக்க

நாளை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள்.

நாளை ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் நாளை முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை […]

மேலும் படிக்க

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலின் யானை காந்திமதி உயிரிழப்பு.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் உள்ள யானை காந்திமதி, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது.காந்திமதி யானை, 1985ம் ஆண்டு சங்கரன் பிள்ளை என்பவரால் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டது. நெல்லையில் பக்தர்களின் அன்பைப் பெற்ற காந்திமதி, […]

மேலும் படிக்க

ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டு, அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான இடமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ஆண்டு முழுவதும் பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. எனினும், திருஅத்யயன உற்சவம் எனப்படும் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழா.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. இந்நிலையில், இன்று சென்னை, பொள்ளாச்சி மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதத்தில் […]

மேலும் படிக்க