பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கக் கோரிய வழக்கு .

பாலின சமத்துவம், பெண்களின் உரிமை, பெண் குழந்தைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான சுதந்திரம் பற்றிய சாத்தியக்கூறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் , ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பகுதியில் பலாத்காரக் குற்றங்கள் பதிவாகி வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது .கொல்கத்தா […]

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை

மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி , அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பெண் போலீசார்களையும், போலீசார்களையும் அவதூறாக பேசியதாகக் கூறி, யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை சைபர் கிரைம் […]

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக கூறி பண மோசடி […]

மேலும் படிக்க

அமெரிக்க பயணம் முடிந்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

மூன்று நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு, அமெரிக்கா சென்றது இதுவே முதல் முறை ஆகும். அமெரிக்காவில், குவர்ட் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசிய […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்கிறதா?

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது, அதில் திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% அளவில் வசூலிக்க அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூபாய் 250, A/C திரையரங்குகளுக்கு ரூபாய் 200 மற்றும் […]

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர்,வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக பரிசு வழங்கப்பட்டது.

ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா , வைஷாலி மற்றும் அணியின் தலைவர் ஸ்ரீ நாத் நாராயணன் ஆகியோரை பாராட்டி ஊக்கத்தொகை தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டது. இன்று (24.09.2024) நடைபெற்ற […]

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சிக் காலத்துக்குள் அமல்படுத்துவதில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனை உறுதிப்படுத்தும் வகையில் பேசி இருதார். இந்த திட்டதிற்கான குழு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரிப்பு: எச்சரிக்கை

தென்மேற்கு பருவக்காற்றின் திசை மாறியதன் விளைவாக, தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக […]

மேலும் படிக்க

தமிழகம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு பிரதமர் பாராட்டு

தமிழகம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அவர் கூறியதாவது, “மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் பதினேழு சிறு துறைமுகங்கள் உள்ள தமிழகம், கடல்சார் வணிகத்தின் மையமாக மாறியுள்ளது” என்பது பெருமிதம் அளிக்கிறது. இதன் மூலம், […]

மேலும் படிக்க

சித்தார்த் அதிதி ராவ் திருமணம் ரசிகர்கள் வாழ்த்து

சினிமா உலகில் பிரபலமான நட்சத்திரங்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அவர்களது திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி கொண்டு வருகிறது. கடந்த 2021-ம் […]

மேலும் படிக்க