தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை மற்றும் அதனைச் சுற்றிய 4 மாவட்டங்களில் வரும் 16ம் தேதி அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பியுள்ள […]

மேலும் படிக்க

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: திருச்சியில் விமானம் பத்திரமாக தர இயங்கியது

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று (அக்.11) மாலை 5.40 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (எண்: ix613) இரண்டு விமானிகள், ஆறு பணியாளர்கள் மற்றும் 141 பயணிகளுடன் சார்ஜாவுக்கு புறப்பட்டது. 186 இருக்கைகள் கொண்ட போயிங் 737-800 வகை […]

மேலும் படிக்க

கீழடியில் பத்தாம் கட்ட அகழ்வாய்வில் வர்ணம் தீட்டப்பட்ட பானைகள் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு ஜூன் மாதம் தொடங்கியது. இதுவரை, ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; 10வது கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. தற்போதைய அகழாய்வில் மூன்று வர்ணம் தீட்டிய பானைகளும், […]

மேலும் படிக்க

போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்களை கைது செய்ததை எதிர்த்து பல அரசியல் தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்களை அடக்குவதற்காக போராட்டக் கூடத்தை உடைத்து, தொழிலாளர்களிடம், வேலை நிறுத்தத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். புதன்கிழமை, CITU தொழிலாளர்களின் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டது தொடர்பாக மதராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, நீதிபதிகள் அமைதியான போராட்டங்களுக்கு […]

மேலும் படிக்க

உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

திடீர் உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (செப்.30) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சினைகள் காரணமாக ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மருத்துவர்கள் […]

மேலும் படிக்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார் பிரதமர் மோடி

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார், அவர் மூலிகை தோட்டத்தை உருவாக்கியவர் ஆவார். மதுரை மாவட்டம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ, வரிச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிவருகிறார். மூலிகைகள் மீது மிகுந்த ஆர்வம் […]

மேலும் படிக்க

வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்ய தடை விதித்தது தமிழக அரசு

தமிழக அரசு, வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்வதை தடை செய்வதற்கான விவரங்களை உள்ளடக்கிய நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு, தமிழ்நாட்டில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கையை உருவாக்குமாறு […]

மேலும் படிக்க

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை

இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு வேதனையில் ஈழத்தமிழர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான இந்திய  தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கைகளில், தமிழக அரசும் தனது ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதோடு, 1991ம் ஆண்டு முதல் தடைக்கு ஆதரவாகவும் இந்திய […]

மேலும் படிக்க