மிக்ஜாம் புயலில் சான்றிதழ்களை இழந்தவர்கள் மீண்டும் பெற சிறப்பு முகாம்கள்; 11, 12ஆம் தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கட்டணமின்றி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்த்ரவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் […]
மேலும் படிக்க
