இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது; 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்

2024ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வானது, நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில் சுமார் 23.8 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் மே 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது.மதியம் 2 மணிக்கு தேர்வு […]

மேலும் படிக்க

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும்; தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. Hபிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பள்ளிகளில் இறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம்; கோடை விடுமுறை தேதியிலும் மாற்றம்

தமிழ்நாட்டில் 4 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெறும் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையை பெறுகிறார் பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வன்

அமீரகத்தில் பேராசிரியர் பிரிவின் கீழ் அமீரக அரசின் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவரும், ஆராய்ச்சித்துறை இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வன் […]

மேலும் படிக்க

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டம்; வரும் கல்வியாண்டு நவம்பரில் சோதனை

9 முதல் 12ம் வகுப்புகளுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி, பாடப்புத்தகத்தைப் பார்த்தே தேர்வுகளில் விடை எழுதும் ‘ஓபன் புக்’ நடைமுறையை கொண்டு வர சிபிஎஸ்இ எனப்படும் மத்திய […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் 10, 12 வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் நாளை தொடங்கின்றன; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நாளை (பிப்.15) தொடங்குகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்க இருக்கிற தேர்வு மார்ச் 13-ம் தேதி நிறைவடைகிறது. அதேபோல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது.இந்த தேர்வினை 36 […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; திருச்சி விமான நிலையம் திறப்பு, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டார்

திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திருச்சி வந்திருந்தார்.டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் […]

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி 2024 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு; தமிழக அரசு தகவல்

டிஎன்பிஎஸ்சி 2024 ஆம் ஆண்டு தேர்வு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்வரும் போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டு வருகிறது.இந்த ஆண்டு திட்டத்தின் கீழ், எதிர்வரும் ஆண்டில் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட ள்ளி அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு; டிசம்பர் 13ல் தேர்வுகள் தொடங்கும் என அறிவிப்பு

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயலில் சான்றிதழ்களை இழந்தவர்கள் மீண்டும் பெற சிறப்பு முகாம்கள்; 11, 12ஆம் தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கட்டணமின்றி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்த்ரவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் […]

மேலும் படிக்க