மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட ள்ளி அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு; டிசம்பர் 13ல் தேர்வுகள் தொடங்கும் என அறிவிப்பு
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் […]
மேலும் படிக்க
