குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சார்பில் “வள்ளுவரும் வாசுகியும்” நிகழ்ச்சி.

“வள்ளுவரும் வாசுகியும்” – காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 15, சனிக்கிழமை, குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சிறப்பாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது.நிகழ்வின் தொடக்கத்தில், அறக்கட்டளையின் தலைவர் திருமதி செம்மொழி மாலா கோபால் அவர்கள் அனைவரையும் அன்போடு […]

மேலும் படிக்க

ஜெர்மனியில் தமிழ் கல்வி: TVA-வின் பங்கு

தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் ஜெர்மனியில் தமிழ் வகுப்புகளை நடத்துகிறது. தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் உலகளவில் பல்வேறு நாடுகளிலும் மாநிலங்களிலும் வசிக்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் அவர்களைச் சுற்றியுள்ள பகுதியில் தமிழ் கல்வி […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பாடநூல் கழகம் விற்பனை செய்யும் பாடப்புத்தகங்கள் விலை உயர்வு; 1முதல் 8ஆம் வகுப்பு புத்தகங்கள் வரை விலை உயர்வு

தமிழ்நாட்டில் பாடப்புத்தகங்களின் விலை 340 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், 5 […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் இயங்கும் இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் ஏற்பாடு; தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உதவி

சவுதி அரேபியாவில் உள்ள கல்வி நிலையங்களில் குறிப்பாக இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது என்பதை அறிந்தும் மேலும் இதனால் தமிழை விருப்பப் பாட […]

மேலும் படிக்க

தேசிய நல்லாசிரியர் விருது; தமிழகத்தை சேர்ந்த 2 பேர் விருதுக்கு தேர்வு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கவுள்ளார்

2023ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த 2 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், ஒவ்வொரு மாநில அரசு சார்பில் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் […]

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின; வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதமே அதிகம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 91.39 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை. ஆங்கிலப்பாடத்தில் 89 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித […]

மேலும் படிக்க

அமெரிக்கா டூ ஒரத்தநாடு, இலுப்பைத்தோப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி கொடுத்த அமெரிக்கா வாழ் தமிழ் மாணவர்கள்

நல்உள்ளப் பிள்ளைகள் அமைத்த கல்விப் பாலம், சான் ஆண்டோனியோ- இலுப்பைத்தோப்பு. தமிழர்கள் எங்கு சென்றாலும் தன் மண்ணையும் மக்களையும் அவர்களை இணைக்கும் தமிழையும் என்றும் மறப்பதில்லை. அமெரிக்க நகரங்களில் ஒன்றான சான் ஆண்டோனியோவில் வாழும் தமிழர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மக்களை […]

மேலும் படிக்க

உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டுவிழா மலேசியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பிரிக் ஃபீல்ட்ஸ் கலா மண்டபத்தில் அக்டோபர் மாதம் 14ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து,தமிழ் மொழி வாழ்த்துகளுடன் விழா தொடங்கியது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீசரவணன் […]

மேலும் படிக்க