உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டுவிழா மலேசியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பிரிக் ஃபீல்ட்ஸ் கலா மண்டபத்தில் அக்டோபர் மாதம் 14ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து,தமிழ் மொழி வாழ்த்துகளுடன் விழா தொடங்கியது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீசரவணன் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் கல்வித் தரம் மேலும் உயர்ந்திட நம்ம ஸ்கூல் திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.பிறகு உரையாற்றிய அவர், தமிழ்நாட்டின் கல்வித் துறை அமைச்சராக இருந்து எண்ணற்ற பல சாதனைகளை அந்தத் துறையில் நிகழ்த்தியிருக்கக்கூடியவர்தான் இனமானப் […]

மேலும் படிக்க

2021-2022 கல்வியாண்டில் சுமார் 2 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி படிப்பிற்காக அமெரிக்காவை தேர்ந்தெடுத்துள்ளனர்

இந்திய மாணவர்கள் சுமார் 2 லட்சம் பேர் 2021-22-ஆம் கல்வியாண்டில் தங்களது உயர்கல்வியை மேற்கொள்ள அமெரிக்காவை தேர்வு செய்துள்ளனர். தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.உலகம் முழுவதிலிருமிருந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ள 10 லட்சத்துக்கு மேற்பட்ட […]

மேலும் படிக்க