மிக்ஜாம் புயலில் சான்றிதழ்களை இழந்தவர்கள் மீண்டும் பெற சிறப்பு முகாம்கள்; 11, 12ஆம் தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கட்டணமின்றி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்த்ரவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் […]

மேலும் படிக்க

பொதுத் தேர்வு அட்டவணை அறிவிப்பு; 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் ரிசல்ட் தேதிகள் அறிவிப்பு

பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளிக்கு பிறகு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன் படி, தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், இன்று 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் ரிசல்ட் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள […]

மேலும் படிக்க

சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், தமிழக அரசு தனக்கு பரிசளித்த 25 லட்ச ரூபாய் நிதியை, படித்த கல்லூரிகளுக்கு நன்கொடையாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம்

சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், தமிழக அரசு தனக்கு பரிசளித்த 25 லட்ச ரூபாய் நிதியை, தான் படித்த கல்லூரிகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோவில் பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளை கௌரவிக்கும் விதமாக கடந்த மாதம் இரண்டாம் […]

மேலும் படிக்க

தலைநகர் டில்லியில் காற்று மாசு கடுமையாக உள்ளதால் பள்ளிகளுக்கு நவம்பர் 10 வரை விடுமுறை; டில்லி கல்வியமைச்சர் உத்தரவு

தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில் கலக்கும் நச்சுக் காற்று தற்போது மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து வருகிறது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த […]

மேலும் படிக்க

இந்திய குடியரசுத் தலைவர் இரண்டு நாள் பயணமாக சென்னை வருகை; பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்

இரண்டு நாள் பயணமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னை வந்தடைந்தார். இந்திய கடல் சார் பல்கலைக்கழத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக சென்னை வருகை தந்துள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. இன்று மாலை […]

மேலும் படிக்க

பள்ளி பாடப்புத்தங்களில் இந்தியா பெயரை பாரத் என மாற்ற பரிந்துரை; NCERT குழு முடிவு என தகவல்

அனைத்து பள்ளி பாடப் புத்தகங்களிலும் இந்தியாவுக்கு பதிலாக பாரத் எனப் பெயர் மாற்றம் செய்ய, என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளதாக குழுவின் தலைவர் ஐஸக் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் பணியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க் […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் இயங்கும் இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் ஏற்பாடு; தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உதவி

சவுதி அரேபியாவில் உள்ள கல்வி நிலையங்களில் குறிப்பாக இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது என்பதை அறிந்தும் மேலும் இதனால் தமிழை விருப்பப் பாட […]

மேலும் படிக்க

தேசிய நல்லாசிரியர் விருது; தமிழகத்தை சேர்ந்த 2 பேர் விருதுக்கு தேர்வு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கவுள்ளார்

2023ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த 2 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், ஒவ்வொரு மாநில அரசு சார்பில் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்; முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ தொடங்கிவைத்த முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌, தொடங்கப்பட்ட நாள் முதல், மிகச்‌ சிறப்பாகச்‌ செயல்படுத்தப்பட்டு, […]

மேலும் படிக்க

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான விண்ணப்ப கட்டணம் 250 மடங்கு உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல்; உண்மை நிலவரம் என்ன.?

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. பல்வேறு கட்டண உயர்வை எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் உயர்த்தி இருப்பதாக ஆராய்ச்சி மாணவர் தெரிவிக்கின்றனர். பகுதி நேர பி.எச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க முன்பு […]

மேலும் படிக்க