இந்தியாவில் வாட்ஸ்அப் மெட்டா நிறுவனத்திற்கு ரூ.213 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

2021-ல் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பின் தொடர்பான விவகாரத்தில், மெட்டா நிறுவனம் வணிக ஆதாயம் அடிப்படையில் தவறான முறையில் செயல்பட்டதற்காக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) திங்களன்று ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும், சிசிஐ இந்த நடைமுறையை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. […]

மேலும் படிக்க

ஹாங்காங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஹாங்காங்கில் அமைந்துள்ள டீ ஹவுஸ் திரையரங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா, பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவங்களை வழங்கி வெகுவாக கவர்துள்ளது. போர்கீத் பாடலின் மென்மையான இசை, அசாமின் சத்ரிய நடனத்தின் அழகான அசைவுகள் மற்றும் கேரளாவின் மோகினியாட்டம் ஆகியவை அனைவரையும் கவர்ந்தன. […]

மேலும் படிக்க

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாமிடம்; சொத்து மதிப்பு 206.2 பில்லியன் அமெரிக்க டாலர்

உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸை மார்க் ஜுக்கர்பெர்க் பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 206.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக […]

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து; ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, அவர் கோவை சிறையிலிருந்து விடுதலையானார்.பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை […]

மேலும் படிக்க

சேலம் கல்லூரியில் AI மூலம் நேர்முகத் தேர்வு

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், மாணவ-மாணவியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர், அதாவது, மனிதவளப் பிரிவு அதிகாரிகள் இல்லாமல், முழுமையாக மாணவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் இந்த தேர்வு […]

மேலும் படிக்க

தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.3 லட்சம் அபராதம்; சென்னை சைபர்க்ரைம் போலீஸ் எச்சரிக்கை

தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.சமூக வலைதளப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகர காவல் […]

மேலும் படிக்க