திருப்பதியில் சாமி தரிசனம் செய்யாமல் லட்டு மட்டும் பெற விரும்பும் நபர்களுக்கு ஆதார் அவசியம்; திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு
சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் லட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் […]
மேலும் படிக்க
