கோவிட் 19 அவசரகால நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு; எனினும் எச்சரிக்கை தேவை

கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று அதிவேகமாக உலகம் முழுவதும் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி […]

மேலும் படிக்க

சீனாவில் கல்லூரி மாணவர்கள் காதலை வளர்க்க ஒரு வாரம் விடுமுறை – சீனா கல்லூரிகளின் புது அறிவிப்பு

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் கல்லூரி படிக்கும் இளம் தலைமுறையினரை குறிவைத்து புதிய முன்னெடுப்பை சீனா அரசு மேற்கொண்டுள்ளது.நாட்டின் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிக்க சீனா அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் முன்னெடுத்து வருகிறது. ஒருகாலத்தில் அதிகளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் […]

மேலும் படிக்க

சீனா, ரஷ்யா அதிபர்கள் சந்திப்பு சர்வதேச அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதினை சந்தித்து பேசியுள்ளார். கடந்த வாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகு, புதினுடன் கைகுலுக்கிய முதல் உலகத் தலைவர் ஜின்பிங் ஆவார். உக்ரைன் போருக்குப் பிறகு […]

மேலும் படிக்க

சீன அதிபராக ஜின்பிங்க் மூன்றாவது முறையாக தேர்வு – சர்வதேச அரசியலில் புதிய திருப்பம்

சீனா அதிபராக தொடர்ந்து 3வது முறையாக ஜி ஜின்பிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். உலகின் 2வது பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் கடந்த 2012ம் ஆண்டு முதல் முறையாக பொறுப்பேற்றார். 2012ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக […]

மேலும் படிக்க

அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நான்கு உலக நாடுகள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில், சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு தீவிர அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்து […]

மேலும் படிக்க

சர்வதேச அளவில் பயங்ரவாதத்தை ஒழிக்க செயற்குழு ஒன்றை உருவாக்க குவாட் அமைப்பு முடிவு

பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக, தனியாக ஒரு செயற்குழு அமைப்பது என, ‘குவாட்’ நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியப் பெருங்கடல், சீனப் பெருங்கடல் பகுதி களில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கும் வகையில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, […]

மேலும் படிக்க

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறன் பேட்டி – சர்வதேச அரசியலில் பரபரப்பு

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலக தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் இன்று அளித்த பேட்டி, சர்வதேச சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியுள்ள சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை […]

மேலும் படிக்க

சீன நீறுவனங்களின் சூதாட்டம் மற்றும் கடன் தொடர்பான செயலிகளை முடக்க மத்திய அரசு முடிவு

சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தங்களது பணத்தை பறிகொடுத்து தற்கொலைக்கு தூண்டப்படும் நிலை உள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்டங்களை தடை […]

மேலும் படிக்க

சீனாவில் மீண்டும் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா – புதிய உச்சத்தை தொட்ட தொற்று

சீனாவில் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வருவதால், இதுவரை 90 கோடி பேருக்கு தொற்று பாதித்துள்ளதாகவும் இறந்தவர்களின் சடலம் திறந்தவெளியில் எரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியதால், தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.இதற்கிடையே சீனாவில் வழக்கமாக […]

மேலும் படிக்க