ஊழல் குற்றச்சாட்டில் கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை; பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இம்ரான் கான் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியை கடந்த 1996ம் ஆண்டு தொடங்கினார். 2018ம் ஆண்டு முதல் முறையாக ஆட்சியை […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரானது.

பாகிஸ்தான் புதன்கிழமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பொறுப்பேற்றது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, பாகிஸ்தான் அந்த கவுன்சிலில் உறுப்பினராக செயல்படும்.இந்த நிகழ்வை குறித்து பாகிஸ்தானின் ஐ.நா. தூதர் முனீர் அக்ரம் கூறுகையில், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக, பாகிஸ்தான் ஆக்கபூர்வமாக […]

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்க அணி

பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 , 3 ஒருநாள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியிருந்த நிலையில் […]

மேலும் படிக்க

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் கடந்த நவ.26ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்ற […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் காற்று மாசு உச்சத்தை அடைந்துள்ளது. ஒரே மாதத்தில் 19 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாகிஸ்தானில் காற்று மாசு கட்டுபடுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது, இதனால் மக்கள் மூச்சுப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த மாதத்தில் 19 லட்சம் மக்கள் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமாக […]

மேலும் படிக்க

உலகின் மிக மோசமான மாசுபட்ட நகரமாக லாகூர் அறிவிக்கப்பட்டுள்ளது

வட இந்தியாவைப் போலவே, பாகிஸ்தானிலும் குளிர்காலத்தில் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தரமற்ற எரிபொருளின் பயன்பாடு, குப்பைகள் மற்றும் பயிர்கழிவுகளை எரிப்பதன் மூலம் உருவாகும் புகை, கட்டுமானப் பணிகள் மூலம் பரவும் தூசிகள் ஆகியவை காற்று மாசுபாட்டின் முக்கிய […]

மேலும் படிக்க

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜெய்சங்கர் கலந்துக் கொண்டார்

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதால், இந்நாண்டுக்கான எஸ்சிஓ மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் கராச்சி ஜின்னா விமான நிலையத்தின் வெளியே குண்டு வெடிப்பு; சீனாவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்

பாகிஸ்தானில் உள்ள முக்கிய பகுதியான கராச்சி ஜின்னா விமான நிலையத்தின் வெளியே நேற்று (6ம் தேதி) இரவு 11 மணி அளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தக் குண்டு வெடிப்பில், சீனாவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் வரை […]

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்; பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்திய இந்திய மகளிர் அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. துபாயில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.மகளிருக்கான உலகக்கோப்பை […]

மேலும் படிக்க

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அக்டோபர் 15, 16 பாகிஸ்தான் செல்கிறார்; ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அக்டோபர் 15, 16 ஆகிய நாள்களில் பாகிஸ்தான் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.கடைசியாக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் […]

மேலும் படிக்க