அமெரிக்க கட்டுப்பாட்டில் அனைத்தும் உள்ளது: எண்ணெய் நிறுவனங்களுக்கு டொனால்ட் டிரம்ப் புதிய உத்தரவு:

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் எண்ணெய் வளங்கள் அனைத்தும் தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில், உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களை […]

மேலும் படிக்க

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க ட்ரம்ப் ஆர்வம்; கிரீன்லாந்து அந்நாட்டு மக்களுக்கே சொந்தம் என ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது சர்ச்சைக்குரிய திட்டத்தை மீண்டும் முன்மொழிந்துள்ளார். ஆரம்பத்தில் வெறும் அரசியல் பேச்சு என புறக்கணிக்கப்பட்ட இது, தற்போது ஐரோப்பியத் தலைவர்களால் தீவிரமான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. ஐரோப்பா – அமெரிக்கா இடையிலான உறவுகளில் […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கிரீன்லாந்து பிரதமர் கடும் எச்சரிக்கை!

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் கருத்துக்கு, கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெட்ரிக் நீல்சன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தில் அரிதான கனிம வளங்கள் […]

மேலும் படிக்க

நியூயார்க் நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸோரான் மம்தானி பதவியேற்றுக் கொண்டார்

அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் நகரத்தின் மேயருக்கான தேர்தலில் ஜனநயாகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஸோரான் மம்தானி வெற்றிபெற்றார். இதன் மூலம் நியூ யார்க் மேயராகப் பதவியேற்கும் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.புத்தாண்டு தினமான […]

மேலும் படிக்க

ரஷ்யா அதிபர் புதின் இல்லம் மீது தாக்குதல் முயற்சி: உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்யா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. புதின் வசிக்கும் பகுதிக்கு நோக்கி உக்ரைன் 91 டிரோன்களை அனுப்பியதாகவும், அவை அனைத்தும் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்து […]

மேலும் படிக்க

மலையில் இருந்து உருண்ட கார் – அமெரிக்காவில் விபத்தில் 2 தெலங்கானா பெண்கள் உயிரிழப்பு.

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் கார்லா மண்டலத்தை சேர்ந்த கடியால பாவனா (24) மற்றும் புல்லகண்டம் மேகனா ராணி (25) ஆகிய இருவரும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதுகலை படிப்புக்காக அமெரிக்கா சென்றனர். படிப்பு முடிந்த பிறகு, அங்கே வேலை தேடி […]

மேலும் படிக்க

நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் சக்திவாய்ந்த தாக்குதல்; அமெரிக்க அதிபர் டொன்லாடு டிரம்ப் தகவல்

நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று இரவு சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொன்லாடு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வடமேற்கு நைஜீரியாவில் அப்பாவி கிறிஸ்தவர்களை குறிவைத்து […]

மேலும் படிக்க

2025ல் இந்தியர்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்ற நாடுகளின் பட்டியல்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நாடு துபாய். இந்த நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாகவும் தொழில் ரீதியாகவும் இந்தியர்கள் பலர் சென்றுள்ளனர்.இந்தியர் அதிகம் பயணித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது சவுதி அரேபியா. இந்நாட்டிற்கு ஹஜ்புனித பயணத்திற்காக மக்கள் செல்வது […]

மேலும் படிக்க

81 நாடுகளில் இருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றம்: சவுதி அரேபியா முதல் இடம்.

விசா விதிமீறல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் தொடர்ந்து தாயகம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து மொத்தம் 24,600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் சவுதி அரேபியா முதலிடத்தில் […]

மேலும் படிக்க

இந்திய மாணவர் சுட்டுக் கொலை: கனடா பல்கலைக்கழக வளாகம் அருகே பயங்கரம்

கனடாவில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே இந்திய மாணவர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொராண்டோ நகரில் சில நாட்களுக்கு முன்பு ஹிமான்ஷி குரானா என்ற இந்திய வம்சாவளிப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி […]

மேலும் படிக்க