எல் நினோ தாக்கம் தீவிரம்! உலக நாடுகளை அச்சுறுத்தும் வெப்ப அலை.

எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் இயற்கை நிகழ்வாகும். இது உலகின் பல நாடுகளில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்றத்திற்கு இது நேரடி காரணம் அல்ல என்றாலும், […]

மேலும் படிக்க

நியூசிலாந்து நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.3 பதிவானதால் சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தானது பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தீவு நாடான நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.இது தொடர்பாக நியூசிலாந்தின் தேசிய அவசரகால மேலாண்மை முகமையின் தகவலின் படி , […]

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்; கேரள அரசு அறிவிப்பு

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் சதீஷன் அறிவித்துள்ளார்.கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியில் கனமழைக் காரணமாக நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் […]

மேலும் படிக்க

வயநாட்டில் மீண்டும் பயங்கர நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மலப்புறம்–வயநாடு […]

மேலும் படிக்க

மும்பை நகரை புரட்டிப் போடும் தென்மேற்கு பருவமழை; மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கம்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையின் மங்கூர்த் பகுதியில் உள்ள ஹனுமான் மந்திர் பின்புறம், ஜனதா […]

மேலும் படிக்க

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; ஸ்பெயின் நாட்டில் 1,000 பேர் பலி

ஐரோப்பாவில் சீதோஷண நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெப்பம் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. இரவிலும் கூட வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்த […]

மேலும் படிக்க

வெனிசுலா நாட்டை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்; ஆயிரக்கணக்கானோர் பலி என அச்சம்

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்த நாட்டில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுட்டுள்ளன.அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவலின்படி, நாட்டின் தலைநகர் கராகஸுக்கு மேற்கே சுமார் 284 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் பெலிப் […]

மேலும் படிக்க

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று (ஜூன் 8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான […]

மேலும் படிக்க

தைய்வான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவு

தைவானின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், கடைகள் குலுங்கின.தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவாகி உள்ளது.இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், […]

மேலும் படிக்க

சுனாமி பேரழிவு; தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்பட்ட 21ஆம் ஆண்டு நினைவஞ்சலி

20024ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எனது பனிவான அஞ்சலி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”2004 டிசம்பர் 26… கடல் அமைதியாகத் தோன்றிய ஒரு காலை, […]

மேலும் படிக்க