நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு; இருவர் பலி, 25க்கும் மேற்பட்டோர் மாயம், தேடுதல் பணி தீவிரம்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில், 25 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வெள்ள […]

மேலும் படிக்க

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் குஜராத் மாநில கடலோரம் கரையை கடக்கிறது; கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்

பிபோர்ஜாய் புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாக இரவு கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மெல்ல மெல்ல வலுவடைந்து புயலாக […]

மேலும் படிக்க

வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை சூறையாடும் மோச்சா புயல்

சக்திவாய்ந்த சூறாவளியான மோச்சா வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கரையோரங்களைத் தாக்கியுள்ளது, மேலும் அது ஐந்து புயலுக்குச் சமமாக தீவிரமடைந்துள்ளது. மோச்சா சூறாவளியால் கனமழை மற்றும் மணிக்கு 195 கிமீ (120 மைல்) வேகத்தில் காற்று வீசுகிறது, இதனால் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள […]

மேலும் படிக்க

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது

இந்தோனேஷியாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சமீபகாலமாக பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இந்தோனேஷியாவின் ஜாவா தீவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் […]

மேலும் படிக்க

ஜப்பானில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவு – மக்கள் பீதி

ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய தீவுப்பகுதியான ஹொக்கைடோ பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்க ஏற்பட்டுள்ளது. நிலநடுக்க அதிர்வைத் தொடர்ந்து சுனாமி ஏற்படவாய்ப்பு இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பசிபிக் கடல் பகுதியில் இருந்து 60 கிமீ […]

மேலும் படிக்க

இந்தோனேஷியாதீவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியதால் மக்கள் அச்சம்

இந்தோனேசியாவின் தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் உள்ள தனிம்பார் தீவில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் 39 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நேரிட்டதாக தகவல் […]

மேலும் படிக்க

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் நிலநடுக்கம் – 6.4 என ரிக்டர் அளவுகோலில் பதிவு, இருவர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த பூகம்பம் உணரப்பட்டுள்ளது. இருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்திருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 16கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்திருக்கிறது.நிலநடுக்கம் […]

மேலும் படிக்க